Tag «சிவபுராணம் பதிகம்»

வசிஷ்டர் அருளிய சிவ துதி | Shiva Thuthi

வறுமை நீங்க, வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய வசிஷ்டர் அருளிய சிவ துதி அனைத்து ஜீவன்களும் முக்தியடைய கைதூக்கி விடும் ஈசனே உன்னை வணங்குகின்றேன்!கர்ம பலன்களைச் சரியாக கொடுப்பவரே,பூத கணங்களின் அதிபதியே, உன்னை வணங்குகின்றேன்! இசையில் மிகுந்த இச்சை கொண்டுள்ளவரே,நந்தியை வாகனமாக கொண்டவரே,யாணைத் தோலை போர்த்தியவரே, மலை போன்ற வறுமை கொண்டோரையும்அந்த வருமைக் கடலிருந்து மீட்டு சந்தோஷம் என்ற வாழ்வை அருள்பவரே,மகேசனே உன்னை வணங்குகின்றேன்!

சிவ அகவல் | Lord Shiva Agaval in Tamil

சிவ அகவல்- வாழ்வில் ஏற்றமடைய, குறை, குற்றங்கள் நீங்க, தினமும் நேரம் கிடைக்கும் போது சிவ அகவல் சொல்லுங்கள். அகர முதல்வனென்று இருப்போய் போற்றி!ஆல நீழல் அமர்ந்தோய் போற்றி!இளமான் இடக்கரம் ஏற்றோய் போற்றி!ஈசானமெனும் முகத்தோய் போற்றி!உருத்திர மந்திரம் உவப்போய் போற்றி!ஊழி முற்றினும் நிலைப்போய் போற்றி!எருக்க மலரினையணிந்தாய் போற்றி!ஏறுமீதேறி வருவோய் போற்றி! ஐம்பெரும் பூதம் படைத்தோய் போற்றி!ஒப்பார் மிக்கார் இல்லோய் போற்றி!ஓங்காரமெனத் திகழ்வோய் போற்றி!ஒளவிய மற்றோர்க் கணித்தோய் போற்றி!அஃகாப் பேரருள் பொழிவோய் போற்றி!கண்ணுக்கு இனிய வடிவோய் போற்றி!காமனைக் காய்த்த …