Tag «சிவமயமாக தெரிகிறதே சிந்தையில்»

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil

அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil தணலாய் எழுந்த சுடர் தீபம்அருணாசலத்தின் சிவ யோகம்ஒளியாய் எழுந்த ஓங்காரம்உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சாமசிவாஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேஅருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேகுருவாய் அமர்ந்த சிவனேஒன்றாய் எழுந்த சிவனேமலையாய் மலர்ந்த சிவனேமண்ணால் அமர்ந்த சிவனேஅருணை நிறைந்த சிவனேஅருளை …