Tag «சொற்றுணை வேதியன்»

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil

நமச்சிவாயத் திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் | Sotrunai Vedhiyan Lyrics Tamil சொற்றுணை வேதியன் சோதிவானவன்பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்நற்றுணை யாவது நமச்சி வாயவே பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரைஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லதுநாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தைநண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்அடுக்கற்கீழ்க் கிடக்கினு …

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai

தலையே நீ வணங்காய்: திரு அங்க மாலை | Thiru Anga Maalai தலையே நீ வணங்காய் – தலைமாலை தலைக்கணிந்துதலையாலே பலி தேருந் தலைவனைத்தலையே நீ வணங்காய். கண்காள் காண்மின்களோ – கடல்நஞ்சுண்ட கண்டன் தன்னைஎண்டோள் வீசி நின்றாடும் பிரான்தன்னைக்கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ – சிவன்எம்மிறை செம்பவளஎரிபோல் மேனிப் பிரான் திறமெப்போதுஞ்செவிகாள் கேண்மின்களோ மூக்கே நீமுரலாய் – முதுகாடுறை முக்கணனைவாக்கே நோக்கிய மங்கை மணாளனைமூக்கே நீ முரலாய். வாயே வாழ்த்து கண்டாய் – மதயானையுரி …