Tag «தந்தைதாய்»

Thayumanavar Songs – தந்தைதாய்

தந்தைதாய் தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கைசகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதேஇந்திரசா லங்கனவு கானல் நீராயஇருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே. 1. என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம்யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்காஅன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரிஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். 2. அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றைஅறியாத சிறியேன்நான் அதனால் முத்திக்கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங்கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். 3. கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக்கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன்விண்டேன்என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம்விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா …