Tag «திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்»

Thiruppugazh Song 161 – திருப்புகழ் பாடல் 161

திருப்புகழ் பாடல் 161 – பழநி தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்துசுரதக்ரியை யால்வி ளங்கு …… மதனு஡லே சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்குதொழிலுடைய யானு மிங்கு …… னடியார்போல் அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்துஅறிவையறி வால றிந்து …… நிறைவாகி அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்பஅமுதையொழி யாத ருந்த …… அருள்வாயே …

Thiruppugazh Song 160 – திருப்புகழ் பாடல் 160

திருப்புகழ் பாடல் 160 – பழநிராகம் – நாட்டகுறிஞ்சி; தாளம் – சதுஸ்ர த்ருவம்( எடுப்பு /4/4/40 ), கண்டநடை (35) தனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதனதனதனன தானந்த தத்ததன தானதன …… தனதான சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவசமயவடி வாய்வந்த அத்துவித மானபரசுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத …… லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலமதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுகசுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய …… உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி …

Thiruppugazh Song 159 – திருப்புகழ் பாடல் 159

திருப்புகழ் பாடல் 159 – பழநிராகம் – ஹம்ஸநாதம்; தாளம் – ஆதி தான தனதனன தான தனதனனதான தனதனன …… தனதான சீற லசடன்வினை காரன் முறைமையிலிதீமை புரிகபடி …… பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமைசீர்மை சிறிதுமிலி …… எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுளகோள னறிவிலியு …… னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடுகூடும் வகைமையருள் …… புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருதுவாகை யுளமவுலி …… புனைவோனே மாக முகடதிர வீ …

Thiruppugazh Song 158 – திருப்புகழ் பாடல் 158

திருப்புகழ் பாடல் 158 – பழநிராகம் – வலஜி; தாளம் – ஆதி (4 களை) (32)தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தானதன தந்த தானதன தந்ததானதன தந்த தானதன தந்ததானதன தந்த தானதன தந்த தனதான சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்புமாயமல பிண்ட நோயிடுகு ரம்பைதீநரிகள் கங்கு காகமிவை தின்ப …… தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்தமாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்புசேரிடந ரம்பு தானிவைபொ திந்து …… நிலைகாணா ஆயுதுந மன்கை போகவுயி …

Thiruppugazh Song 157 – திருப்புகழ் பாடல் 157

திருப்புகழ் பாடல் 157 – பழநி தனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததன …… தனதான சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையுமொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடிசிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி …… யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடுசுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை …… யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடிஉடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது …… மொருநாளே வருதுரக மயில்மணிகள் …

Thiruppugazh Song 156 – திருப்புகழ் பாடல் 156

திருப்புகழ் பாடல் 156 – பழநி ராகம் – ஜோன்புரி / சங்கராபரணம்; தாளம் – கண்டசாபு (2 1/2)தக-1, தகிட-1 1/2 (எடுப்பு 1/2 தள்ளி) தனனா தனந்ததன தனனா தனந்ததனதனனா தனந்ததன …… தனதான சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிருசெவிமீதி லும்பகர்செய் …… குருநாதா சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநினசெயலேவி ரும்பியுளம் …… நினையாமல் அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலுமடியேனை அஞ்சலென …… வரவேணும் அறிவாக மும்பெருக இடரான துந்தொலையஅருள்ஞான இன்பமது …… புரிவாயே …

Thiruppugazh Song 155 – திருப்புகழ் பாடல் 155

திருப்புகழ் பாடல் 155 – பழநி தந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தனதந்தன தானன தத்தத் தந்தன …… தனதான சிந்துர கூரம ருப்புச் செஞ்சரிசெங்கைகு லாவந டித்துத் தென்புறசெண்பக் மாலைமு டித்துப் பண்புள …… தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கயலம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி …… விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையையன்பூற மூடிநெ கிழ்த்திக் கண்படமஞ்சணி ராடி னுக்கிப் பஞ்சணை …… தனிலேறி மந்திர மோகமெ …

Thiruppugazh Song 154 – திருப்புகழ் பாடல் 154

திருப்புகழ் பாடல் 154 – பழநி தனனத்தத் தனனத் தத்தத்தனனத்தத் தனனத் தத்தத் …… தனதான சகடத்திற் குழையிட் டெற்றிக்குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்புளகித்துக் குவளைக் கட்பொற்கணையொத்திட் டுழலச் சுத்தித்தரளப்பற் பவளத் தொட்டக்களபப்பொட் டுதலிட் டத்திக் …… குவடான தனதுத்திப் படிகப் பொற்பிற்டசையப்பெட் பசளைத் துப்புக்கொடியொத்திட் டிடையிற் பட்டைத்தகையிற்றொட் டுகளப் பச்சைச்சரணத்துக் கியலச் சுற்றிச்சுழலிட்டுக் கடனைப் பற்றிக் …… கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப்பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்பிணியுற்றுக் கசதிப் பட்டுச்சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் …

Thiruppugazh Song 153 – திருப்புகழ் பாடல் 153

திருப்புகழ் பாடல் 153 – பழநி தான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனனதான தனதனன தான தனதனன …… தனதான கோல மதிவதனம் வேர்வு தரஅளகபாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள …… முகையான கோக னகவுபய மேரு முலையசையநூலி னிடைதுவள வீறு பறவைவகைகூற யினியகள மோல மிடவளைகள் …… கரமீதே காலி னணிகனக நூபு ரமுமொலிகளோல மிடஅதிக போக மதுமருவுகாலை வெகுசரச லீலை யளவுசெயு …… மடமானார் காதல் புரியுமநு …