Tag «நரசிம்மர் படம் வீட்டில் வைக்கலாமா»

நரசிம்ம அவதாரம் வரலாறு | Narasimha Avatar Story in Tamil

தசாவதாரம் 4 | Narasimha Avatar Story in Tamil | நரசிம்ம அவதாரம் வரலாறு | பெருமாளின் அவதாரங்களில் இது 4 வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறு த்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்கு …