Tag «நரசிம்மர் மந்திரம்»

நரசிம்ம அவதாரம் வரலாறு | Narasimha Avatar Story in Tamil

தசாவதாரம் 4 | Narasimha Avatar Story in Tamil | நரசிம்ம அவதாரம் வரலாறு | பெருமாளின் அவதாரங்களில் இது 4 வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறு த்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்கு …

Narasimha Gayatri mantra in Tamil – நரசிம்மர் காயத்ரி மந்திரம்

ஆபத்துக்கள் அனைத்தும் விலகியோட உதவும் நரசிம்மர் காயத்ரி மந்திரம் சிங்கத் தலையோடும் மனித உடலோடும் மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரமே நரசிம்மர் அவதாரம். தன்னுடைய பக்தனாக பிரகலாதனை காத்து இரணியனை வதம் செய்யவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தார். பல சிறப்புகள் மிக்க நரசிம்மரை வணங்கும் சமயத்தில் அவருக்குரிய காயத்ரி மந்திரம் அதை ஜெபிப்பதன் பலனாக எத்தகைய ஆபத்தில் இருந்தும் அவர் நம்மை காத்தருள்வார். இதோ அந்த மந்திரம். நரசிம்மர் காயத்ரி மந்திரம் : ஓம் வஜ்ரநாகாய …