Tag «பகை கடிதல்»

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு: பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே!பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! த வசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான)இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானேஎன்று தியானிக்கும் …

பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi

பகை கடிதல் | Pagai Kadithal பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி …

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம் | Sri Subramanya Mangala Stotram in Tamil மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்|| மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்|| மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்|| மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே|| அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச|| ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|ஶ்ரீவல்லீரமணாயாத …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 2 – தயிர் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 3 – நெய் | Paripoorana Panchamirtha Vannam பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 5 – தேன்| Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 5 – தேன் கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின். சூலதரனார் ஆட ஓதிமகளாட நனிதொழுபூத கணமாட அரி ஆட அயனோடுதூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்சுரரோடு சுரலோக பதியாட எலியேறு சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓருதொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீரசூலிபதி தானாட …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 4 – சர்க்கரை: நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம். அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின். மாதமும் தின வாரமும் திதியோகமும் பல நாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் கழல்பேணும் அன்பர்கள் பால் நலம் தர வற்சலம் அதுசெயும் அருட்குணாசிறந்த விற்பனர் அகக்கணாமற்புய அசுரரை ஒழித்தவாஅனந்த சித்துரு எடுத்தவா மால் அயன் சுரர்கோனும் உம்பர்எலாரும் வந்தனமே …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 3 – நெய் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 3 – நெய்: வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக்கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின். வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் மான் கணார் பெணார் தமாலினான்மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்புஎன மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தேமனமுயிர் உட்கச் சிதைத்துமே நுகர்த்தின துக்கக் குணத்தினோர்வசையுறு துட்டச் சினத்தினோர்மடிசொல …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 2 – தயிர் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 2 – தயிர் முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள். மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது. கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்காசு உமையாள் இளம் மாமகனேகளங்க இந்துவை முனிந்து நன்கு அது கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளிகால் அயிலார் விழிமா மருகா . …