தீராத கடன் தொல்லையை தீர்க்கும் குங்குமம் பரிகாரம் | Kunguma Pariharam
குங்குமம் பரிகாரம்
The Enlightening Path to Divine Consciousness
குங்குமம் பரிகாரம்
கடன் தொல்லை நீங்க| Kadan Thollai Theera வியாழக்கிழமைகளில் தட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிசேகம் செய்தால்
கடன் பிரச்சனை தீர எளிய பரிகாரம் | Kadan Thollai Neenga கடன் தொல்லை போன்றவை இருந்தால்,
கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம் கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகன் ஸ்லோகத்தை தினமும் காலையில் 11 முறை கடவுளை வழிபட்டு பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்துவர அவர்கள் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும். மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத: ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக: அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.