Tag «பெரியநாயகி»

Thayumanavar Songs – பெரியநாயகி

பெரியநாயகி காற்றைப் பிடித்துமட் கரகத் தடைத்தபடிகன்மப் புனற்குளூறுங்கடைகெட்ட நவவாயில் பெற்றபசு மட்கலக்காயத்துள் எனையிருத்திச் சோற்றைச் சுமத்திநீ பந்தித்து வைக்கத்துருத்திக்குள் மதுஎன்னவேதுள்ளித் துடித்தென்ன பேறுபெற் றேன்அருள்தோயநீ பாய்ச்சல்செய்து நாற்றைப் பதித்ததென ஞானமாம் பயிரதனைநாட்டிப் புலப்பட்டியும்நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்றுநாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனையாள வல்லையோபெரியஅகி லாண்டகோடிபெற்றநா யகிபெரிய கபிலைமா நகர்மருவுபெரியநா யகியம்மையே. 1.