Tag «பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம்»

Lord Anjaneyar Image to Pooja – பொட்டு வைக்கும் ஆஞ்சநேயர் படம்

உங்கள் வீட்டிலேயே அனுமனின் வாலில் பொட்டு வைத்து பூஜை செய்வதற்கு உகந்த சில அனுமனின் படங்கள் உங்களுக்காக இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

108 Anjaneya Potri

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:- ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி …