Tag «முருகனுக்கு உகந்த மலர்»

Which is the best day to worship Lord Murugan? – முருகனுக்கு உகந்த கிழமை

முருகனுக்கு உகந்த கிழமை எது? தமிழ்க் கடவுளான முருகனை வழிபடவும் அவரது அருள் பரிபூரணமாக கிடைக்கவும் செவ்வாய்க் கிழமை தரிசனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தொழில் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீரடையும் முருகனுக்கு உகந்த நிறம் எது? முருகனுக்கு உகந்த முக்கிய மூன்று விரதங்கள்? செவ்வாய்க் கிழமை விரதம்

What is the Colour of Lord Murugan? – முருகனுக்கு உகந்த நிறம்

முருகனுக்கு உகந்த நிறம் என்ன? நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு உகந்த தெய்வமாக முருகனை வழிபாடு செய்கிறோம். செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் முருகனுக்கு சிவப்பு நிறத் துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் கொண்டு பூஜை செய்யப்படுகிறது. எனவே முருகனுக்கு உகந்த நிறம் சிவப்பு நிறமே ஆகும்.

Lord Murugan Virathams

Lord Murugan Virathams There are 3 special Vrathams for Lord Murugan which are listed below. Karthigai Viratham Sashti Viratham Thaipusam Viratham முருகனுக்குரிய விரதங்கள் மூன்று முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம்   செவ்வாய்கிழமை …

Monthly Shasti Viratham – மாத சஷ்டி விரதம்

சஷ்டி திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, …

Tuesday Vratham for Lord Murugan – செவ்வாய் கிழமை விரதம்

செவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க் கிழமை முருகன் விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு …

Monthly Karthigai Viratham – கிருத்திகை விரதம்

கார்த்திகை நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் …

Sevvai Kizhamai Vrahtam, Karthigai Vratham & Skanda Sashti Vratham

முருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. வார விரதம்: வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் இருப்பது; நட்சத்திர விரதம்: நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பது; திதி விரதம்: திதி விரதம் என்பது சஷ்டி திதியில் இருப்பது. வார செவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் …