Tag «முருகன் பக்தி பாடல்கள் வரிகள்»

Mannanalum Thiruchenduril Mannaven Murugan Devotional Song by TM Soundarrajan

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் (மண்ணாலும்) பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன் தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்- (மண்ணானாலும்) சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் (மண்ணானாலும்)

Varuvandi Tharuvandi Malaiayandi – AR Ramani Ammal Murugan Songs

ஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல்கள் வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் …

AR Ramani Ammal Murugan Songs – Kundrathile Kumaranukku Kondattam

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை குன்றத்திலே …

Kandhan Thiruneeru Aninthal – TM Soundarrajan Murugan Devotional Songs

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).

Thanthaikku Guruvagi Thanthitta Swamy Malai – KJ Yesudas Murugan Songs

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை தத்துவப்பொருளுரைத்து கருணை வடிவானவா சுவாமிநாதா சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை) பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ முத்துக்குமரனையே வணங்கிடுவோம் முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய் நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம் நினைத்தாலும் அழைத்தாலும் நீ துணையாகி அருள் தரவே வருவாயப்பா உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை) திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன் தோகையில் வாகனமதில் நீயே வா …

KJ Yesudas Murugan Songs – Thiruchendurin Senthil Muruga

திருச்செந்தூரின் செந்தில் முருகா இசைக் கோவிலில் குடி கொண்டவா கடலலையோரம் நின்று அருள்செய்பவா ஓம் சரவணபவ சரணம் (திரு) தேவர் வணங்கிட சூரர் பொடிபட வேலை எறிந்தேகாத்தாய் மாந்தர் பணிந்தே வேண்டும் வரங்களை வழங்கியதினம் காத்தாய் ஞானவேலா ஞானத்தின் தலைவா ஔவைபோற்றிய மெய்யான தேவா சிவசக்தி பாலனே வரம் தரவா (திரு) வண்ணமயில் மீதுஏறி என் எண்ணம் போலே வருவாய் பன்னிரு விழிப்பார்வையாலே அருளை அள்ளித் தந்திடுவாய் செல்வனே இசை நாதத்தின் ஸ்ருதியே வீரனே வெற்றிவேல் ஏந்தும் …

Sakthi Shiva Muthukumarane Muruga – KJ Yesudas Devotional Songs

சக்திச்சிவ முத்துக்குமரனே முருகா உன்னைத் தேவாக உளமாற வேண்டுகிறேன் சரவணஞான குருபரனே கந்தா கடம்பா கண்டிகதிர் காமவேலனே வாராய் மெய்யான தெய்வமே வேண்டுகிறேன் எந்தன் நெஞ்சம்தானே உந்தன் திருக்கோவில் வந்து சுருள் செய்வாய் முருகா (மெய்) அருணகிரி வணங்க தருணத்தில் வந்து திருசுண்ணாமலையில் தரிசனம் தந்தாய் இராமலிங்க வள்ளலார் வேண்டி நீயும் வடலூர்ப்பதியினில் காட்சியும் அளித்தாய் குமரகுருபரரை பேசிட செய்தாய் சுட்டகனிதந்து அவ்வைக்கு உரைத்தாய் தவிக்கும் பக்தரெனை தயவுடன் காத்திடு தாமதம் ஏன் திருமுருகையா (மெய்) காவடி …

Pazhamudir Solaithanile Painthamizhil Padi – KJ Yesudas Murugan Songs

பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன் அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும் தொழுவோம் முருகா (பழமுதிர்) கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான் தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால் வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான் கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா அடியவர் குறைதீர்த்து ஆனந்த வாழ்வு தந்து எந்நாளும் நன்னாளாய் ஏற்றமுடன் …

KJ Yesudas Murugan Devotional Songs – Thiruthani Malaiyinile Thirunaalam

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம் தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி) ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார் சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான் காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி) தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க கனிவுடன் வேண்டியதை …