Tag «Abirami Anthathi Lyrics in tamil song 38»

Abirami Andhathi Lyrics in Tamil – Songs 31 to 40

மறுமையில் இன்பம் உண்டாக உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு எமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே. 31 அம்பிகை ஆசி பெற்றிட ஆசைக் கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின்பாதம் எனும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே. 32 அன்னையின் …