Tag «ayyappan story in tamil download»

Ayyappan Naamam enakku Jeeva manthiram – Lord Ayyappa Songs

ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை மந்திர கோஷப்பிரியனே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் நாமம் எனக்கு ஜீவமந்திரம் – அதை சொல்ல சொல்ல வாழ்வினிலே பேரின்பம் (ஐயப்பன் நாமம்) காடும் மலையும் கடக்கவைக்கும் ஐயப்பன் நாமம் களைப்பில்லாமல் நடக்க வைக்கும் ஐயப்பன் நாமம் பாடுவோர்க்கு பலனளுக்கும் ஐயப்பன் நாமம் பக்கத்துணையாயிருக்கும் ஐயப்பன் நாமம் (ஐயப்பன் நாமம்) தேனைப் போலத் தித்திக்கும் ஐயப்பன் நாமம் தெய்வ நலம் கூடவைக்கும் ஐயப்பன் நாமம் மோனத்தவ …

Makaravilakku Kaattum unakku Olimayamana – Lord Ayyappa Songs

மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை மகரவிளக்கு காட்டும் உனக்கு ஒளிமயமான‌ பாதை ஐயன் இருக்க‌ கவலை எதுக்கு சரணமே உனக்கு கீதை ஐயன் சரணமே உனன்னு கீதை (மகரவிளக்கு) இருமுடி கட்டும் பஜனைப்பாட்டும் இணைந்தே உட‌ன்வரும்போது இருவினை ஒன்றும் செய்யாது ஐயப்பனின் படை சென்றிடும் வழியில் அங்கே வருவான் அன்போடு ஐயனும் கையில் அம்போடு (மகரவிளக்கு) படிகளில் ஏறும் பரவச‌ நேரம் வேறெதும் நினைவுகளேது நம்கவனம் எங்கும் செல்லாது அந்த பந்தள‌ ராஜனின் பாலகுமாரன் துணையாய் …

Maamalai sabariyile Manikandan Sannithaanam – Lord Ayyappa Songs

மாமலை சபரியிலே மணிகண்டன் மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம் மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சந்நிதானம் கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சந்நிதானம் பூமகன் மைந்தனின் புண்ணிய‌ சந்நிதானம் பதினெட்டு படிமீது விளங்கிடும் சந்நிதானம் விதியையும் மாற்றி வைக்கும் வீரனின் சந்நிதானம் கவலையைப் போக்கிடும் கணபதி சந்நிதானம் அவனியைக் காத்திடும் ஐயப்பன் சந்நிதானம் நாகரின் சந்நிதானம் வாவரின் சந்நிதானம் நாளெல்லாம் நம்மையென்றும் காப்புக்காக்கும் சந்நிதானம் மாளிகை புறத்தம்மனின் மனங்கவர் சந்நிதானம் நாளெல்லாம் நம்பிக்கை ஒளிவீசும் சந்நிதானம் சந்நிதானம் ஐயப்பன் சந்நிதானம்.. …

Annadhaana Prabhuve Saranam – Lord Ayyappa Songs

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா சரணம் …