Tag «baby murugan images hd»

Avan Arumugam Nammai Aalum Mugam

அவன் ஆறுமுகம் … நம்மை ஆளுமுகம் அஞ்சுதலை நீக்குகின்றாய் … ஆறுதலும் ஆகின்றாய் ஏழிசை தாருமய்யா (2) anjudhalai neekkugindrai … Arudhalum agindrai Ezhisai tharumaiya (2) சொந்தமென்னும் அடியார்க்கு … சோதனைகள் ஏனய்யா (2) தாரணி காக்குமய்யா sondhamennum adiyarkku … Sodhanaigal enaiya (2) tharani kakkumaiya வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய் எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய் (அவன் … ) vadivela sivabala vazhikattuvai em nigazhkalam ethirkalam oliyetruvai (avan …

Kandhar Shasti Kavasam

கந்தர் சஷ்டி கவசம் சஸ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண் கிணி யாட மையல் நடஞ்செயும் மயில் வாகனனார் கையில் வேலால் என்னைக் காக்க என்று உவந்து வர வர வேலா யுதனார் வருக ! வருக ! வருக! மயிலோன் வருக! இந்திரன் வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா! வருக! வருக! நேச குறமகள் நினைவோன்! வருக! ஆறுமுகம் படைத்த …

Karpanai endralum Karchilai endralum Kandhane

Karpanai endralum Karchilai endralum Kandhane Karpanai endralum … Karchilai endralum Karpanai endralum … Karchilai endralum kandhane unai maraven Nee … Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arpudhamagiya arutperum sudare Arumarai thedidum karunaiyang kadale Arumarai thedidum karunaiyang kadale Karpanai endralum … Karchilai endralum kandhane unai Maraven Nirpadhum nadappadhum …

Pachchai Mayil Vahanane Siva Baalasubramanyane Vaa

பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் பயமில்லையே —- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும் சாந்தம் நிறைந்ததப்பா —- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு நேர்மையெனும் தீபம் வைத்து செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா சேவல் கொடி மயில் வீரா —- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே …

Mannanalum Thiruchchendhuril Mannaven

Mannanalum Thiruchchendhuril Mannaven Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven Mannanalum Thiruchchendhuril Mannaven Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven Karungallanalum Thanigai Malaiyil Kallaven Karungallanalum Thanigai Malaiyil Kallaven Pasum Pullanalum Murugan Arulal Puvaven Nan … Naaan… Mannanalum Thiruchchendhuril Mannaven Oru Maramanalum Pazhamudhirchcholai Maramaven (Music) Ponnanalum Vadivel Seyyum Ponnaven Panip Puvanalum Saravanappoigai Puvaven Panip Puvanalum Saravanappoigai Puvaven Thamizhp Pechchanalum Thiruppugazh Vilakkap Pechchaven …

Varuvandi Tharuvandi

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சரணம் – 1 சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி …

Kundrathiley Kumaranukku Kondattam

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் சரணம் – 1 தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் முருக பெருமானை தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள் …

Kandhan Thiruneeru Anindhal

கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும். (கந்தன்). சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால் வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள் அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள். (கந்தன்). மனம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியை பெருக்குதடா தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடுடா தீர்ந்திடும் அச்சமெல்லாம் தெய்வம் துணை காட்டுமாடா. (கந்தன்).

Thanthaiku Guruvaki Thanthitta Swamy Malai

தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை தத்துவப்பொருளுரைத்து கருணை வடிவானவா சுவாமிநாதா சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை) பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ முத்துக்குமரனையே வணங்கிடுவோம் முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய் நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம் நினைத்தாலும் அழைத்தாலும் நீ துணையாகி அருள் தரவே வருவாயப்பா உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை) திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன் தோகையில் வாகனமதில் நீயே வா …