Story Of Ekadasi Viratham – ஏகாதசி விரதம் – புராணக் கதை
![](https://divineinfoguru.com/wp-content/uploads/2018/11/intro_2016_5_4_211328-300x203.jpg)
ஏகாதசி விரதம் – புராணக் கதை மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது. ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு …