Tag «ganapathi songs tamil lyrics»

Allitharum Pillaiyarai Kumbiduvome

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன் தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன் ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன் தினம் உழைப்போர் தம் …

Ganapathiye Samy Ganapathiye

கணபதியே சாமி கணபதியே கணபதியே சாமி கணபதியே மூல முதற் பொருளே கணபதியே முக்கண்ணன் தன் மகனே கணபதியே கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே) வேல்முருகன் சகோதரனே கணபதியே வினை தீர்த்த வித்தகனே கணபதியே பார்வதியின புத்திரனே கணபதியே பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே) தொந்தி வயிற்றௌனே கணபதியே தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே தும்பி முகம் கொண்டவரே கணபதியே துணையாக வர வேண்டும் கணபதியே (கணபதியே) மூஷிக வாகனனே …

Saranam Saranam Ganapathiye Sakthiyin Maintha Ganapathiye

சரணம் சரணம் கணபதியே சக்தியின் மைந்தா கணபதியே வரணும் வரணும் கணபதியே வந்தே அருள்வாய் கணபதியே அன்பே சிவமே கணபதியே அருளும் தருவாய் கணபதியே இன்னல் நீக்கும் கணபதியே இன்பச் சோதியே கணபதியே கண்ணே மணியே கணபதியே கவலை நீக்கும் கணபதியே பொன்னே மணியே கணபதியே பொருளும் தருவாய் கணபதியே ஆவணித் திங்கள் கணபதியே அடியேன் தொழுதேன் கணபதியே சேவடிப் பணிந்தேன் கணபதியே செல்வம் தருவாய் கணபதியே

Vinayakane Vinai Theerpavane – Dr. Seerkazhi S. Govindarajan

விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் கணநாதனே மாங்கனியை உண்டாய் கதிர்வேலனின் கருத்தில் நின்றாய் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே

Pamba Ganapathi Anbin Athibathi

பம்பா கணபதி அன்பின் அதிபதி நன்மை அருள்கின்றாய் அய்யன் மலை வரும் மாந்தரின் இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய் சாமி சோதரானாகின்றாய்-துயரினை நீக்கியே காக்கின்றாய் தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய் கடும் பக்தி விரதத்தால் அவையாகும். அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு பூப்போல கைகளும் வணங்கி நிற்கும் த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன் சீதாபதி ராமன் இருக்கின்றான் அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான் என்றென்றும் மாறாத பக்திக்கு …

Ganesha Runahara Stotaram

ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம். ஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன். ஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1) பிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் …

Moshika Vagana Modhaga Hastha – Lord Ganesha Song

மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாசக பாத நமஸ்தே பொருள் விளக்கம் மூஷிக வாகன – மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும் மோதக ஹஸ்த – கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும் சாமர கர்ண – விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும் விளம்பித சூத்ர – கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும் வாமன ரூப – குறுகிய உருவை உடையவரும் மஹேஸ்வர புத்ர – …

Pomma pommatha thaiya thaiyanaku – Lord Ganesha Song by A.R.Ramaniyammal

பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா  திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா பொம்ம பொம்மதா …

Pillaiyar Suzhi Pottu – Lord Ganesha Song by Seerkazhi Govindarajan

பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும் சக்தி தரும் சித்தி தரும் தான் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு அழியாத பெருஞ்செல்வம் …