இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics
இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics திருச்சிற்றம்பலம்!!! இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னைமனவினும் வழிபடல் மறவேன்அம்மான்புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்தகனலெரி யனல்புல்கு கையவனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்கைம்மல்கு …