Tag «lord krishna songs download»

Senru Vaa Nee Radha – Lord Krishna Songs

சென்று வா நீ ராதே இந்தப் போதே சென்று வா நீ ராதே இந்தப் போதே இனி சிந்தனை செய்திட நேரமில்லையடி கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே அவரை காண வரும் ஆயர் கூட்டத்திலே சற்று நின்று பேச என்றால் நேரமில்லையடி நேரில் வர ஒரு தோதுமில்லையடி சொன்னாலும் புரியாதே -உனக்கு தன்னாலும் தோன்றாதே அந்த மன்னனை நம்பாதே அந்த மாயன் வாக்கு எல்லாம் மண் தின்ற வாய்தானே உல(வசந்தா)கை அளந்தோர்க்கு உன்னிடம் வந்தொரு பொய் மூட்டி …

Pal Vadiyum Mugam Ninainthu – Lord Krishna Songs

பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா) நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்) வான முகட்டில் சட்று மனம் வந்து நோக்கினும் (உன்) மோன முகம் வந்து தோனுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் (உன்) சிரித்த முகம் வந்து காணுதே கானக் குயில் குரலில் …

Yarenna Sonnalum Anjatha – Lord Krishna Songs

யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே பல்லவி யாரென்ன சொன்னாலும் அஞ்சாத/அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையைப் பாடு – ராக ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமையென வந்தப் பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் அனுபல்லவி நாரத நாதமும் வேதமும் நாண நாணக் குழல் ஒன்று ஊதுவான் நீரதக் கழல் ஆட கோபியரும் பாட நேர் நேர் என சொல்லித் தானாடுவான் – அந்த அய்யன் கருணையைப் பாடு சரணம் தோலை …

Kulaluthi Manamellam – Lord Krishna Songs

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி ( தோழி/சகியே) அனுபல்லவி அழகான மயிலாடவும் (மிக) காற்றில் அசைந்தாடும் கொடி போலவும் மத்யம கால சாஹித்யம் அகமகிழ்ந்துலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட தகுமிதி (/தகுமிகு) என ஒரு பதம் பாட தகிட ததிமி என நடமாட கன்று பசுவினமும் நின்று புடைசூழ என்றும் …

Thaye Yasotha – Lord Krishna Songs

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி தையலை கேளடி உந்தன் பையனை போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை காலினில் சிலம்பு கொஞ்சக்-கைவளை குலுங்க – முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான் வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ (alternate :காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து (=தாளமோடு இசைந்து) வர) நீல வண்ணக் (alt: …

Alai Payuthe Kanna – Lord Krishna Songs

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே (உன்) ஆனந்த மோகன வேணுகானம் அதில் (அலைபாயுதே) நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம் (அலைபாயுதே) தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே கதித்த மனத்தில் உருத்தி பதத்தை …