Tag «lord murugan mantras»

Vela Vadi Vela

வேலவா வடி வேலவா வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா (வேலவா வடி வேலவா) முத்தே ரத்தினமே முருகையா-முருகையா முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா முத்தகனே வினை தீர்க்கும் வேலையா வடி வேலையா உன் கையில் வேலையா அந்த வெள்ளிமலை …

Saravana Poigayil Neeradi

சரவணப் பொய்கையில் நீராடி சரவணப் பொய்கையில் நீராடி- துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் – அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவணப் பொய்கையில்) அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை- அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை- கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை (சரவணப் பொய்கையில்) நல்லவர் என்றும் நல்லவரே -உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி …

Oraru Mugamum Eraru Karamum

ஓராறு முகமும் ஈராறு கரமும் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு) ஆராவமுதென அருள்மழை பெய்யும் கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு) சுவாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள் தேவானையை மணந்து திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு) மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி மாமயிலேறிட திருத்தணியைத் தேடி …

Sollatha Naal Illai Sudarmigu Vadivela

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே -உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி -உன்னைச் (சொல்லாத நாளில்லை) இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில் இணையிலே நின் திருப்புகழினை நான் பாட அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட அரஹர சிவகுக மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிநும் – உன்னைச் …

Murugan 125 Tamil Names

முருகனின் 125 தமிழ் பெயர்கள் 1.சக்திபாலன் 2.சரவணன் 3.சுப்ரமண்யன் 4.குருபரன் 5.கார்த்திகேயன் 6.சுவாமிநாதன் 7.தண்டபானி 8.குக அமுதன் 9.பாலசுப்ரமணியம் 10.நிமலன் 11.உதயகுமாரன் 12.பரமகுரு 13.உமைபாலன் 14.தமிழ்செல்வன் 15.சுதாகரன் 16.சத்குணசீலன் 17.சந்திரமுகன் 18.அமரேசன் 19.மயூரவாஹனன் 20.செந்தில்குமார் 21.தணிகைவேலன் 22.குகானந்தன் 23.பழனிநாதன் 24.தேவசேனாபதி 25.தீஷிதன் 26.கிருபாகரன் 27.பூபாலன் 28.சண்முகம் 29.உத்தமசீலன் 30.குருசாமி 31.திருஆறுமுகம் 32.ஜெயபாலன் 33.சந்திரகாந்தன் 34.பிரபாகரன் 35.சௌந்தரீகன் 36.வேல்முருகன் 37.பரமபரன் 38.வேலய்யா 39.தனபாலன் 40.படையப்பன் 41.கருணாகரன் 42.சேனாபதி 43.குகன் 44.சித்தன் 45.சைலொளிபவன் 46.கருணாலயன் 47.திரிபுரபவன் 48.பேரழகன் 49.கந்தவேல் 50.விசாகனன் …

Muruga Nee Vara Vendum

முருகா நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் முருகா நான் நினைத்தபோது நீ வர வேண்டும் முருகா நீ வர வேண்டும் நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் நீல எழில்மயில் மேலமர் வேலா நினைத்தபோது நீ வர வேண்டும் உனையே நினைந்து உருகுகின்றேனே உனையே நினைந்து உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே உணர்ந்திடும் அடியார் உலம் உரைவோனே நினைத்தபோது நீ வர …