Tag «most powerful mantra for debt removal»

Vastu Tip before you sleep to remove debts

தூங்கும் முன் செய்ய வேண்டியது இரவு தூங்குவதற்கு முன்பு சமையல் அருகில் ஒரு வாலி நிறைய தண்ணீர் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என வாஸ்து கூறுகிறது. குளியல் அறையில் இருக்கும் வாலியும் தண்ணீர் முழுமையாக வைத்திருந்தால் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் கிடைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

Debt Removal Mantra in Tamil

கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம் கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காரகன் ஸ்லோகத்தை தினமும் காலையில் 11 முறை கடவுளை வழிபட்டு பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்துவர அவர்கள் கடன்கள் அடைக்கப்பட்டு கடன் தொல்லையில் இருந்து விடுபட வழிவகை ஏற்படும். மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத: ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக: அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.