Tag «murugan movie»

Atharam Ninthirup Patharam

ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா? (ஆதாரம்) ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும் போதனே சுவாமி நாதனே, என்றும் (ஆதாரம்) பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே (ஆதாரம்) முருகா.. ஆ.. ஆ…அ….

Vel Vanthu Vinai Theerka Mayil Vanthu Vali Katta

வேல் வந்து வினை தீர்க்க வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோவிலுக்குள் சென்றேனடி குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து ) பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில் …

Jayamundu Payamillai Vel Vel – Murugan Songs

ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! – ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! – சக்தி வடிவுண்டு, மயிலுண்டு, கொடியுண்டு! வேல் வேல்! ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்! வடம் இட்ட பசும் தங்கத் தேரு எங்கும் ஒளி சிந்த இழுக்கின்ற, கரம் பல நூறு இடைத் தொட்ட கைக்கொண்ட பிள்ளை – எங்கள் இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை! முருகா இயல் இசை நாடகத் தமிழுக்கு எல்லை! வேல் வேல்! சக்தி வேல் வேல்! வெற்றி …

Unai Padum ThoZhilindri Veru Illai

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே சிற்பச்சிலையாக நிற்பவனே சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே முருகா முருகா உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் …

Manimudi Oraru MalaiVizhi | மணிமுடி ஓராறு

மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு மணிமுடி ஓராறு மலர்விழி ஈராறு பணிபவர் துணை வரும் உன்னைத் தேடி வரும் பக்தர்கள் தொகை பல நூறு கோடி (மணிமுடி) சிவனுக்கு ஐந்தெழுத்து செல்வனுக்கு ஆறெழுத்து அவனிக்கு அருள் தரச் செல்லும்பொது உன் பவனியை விளக்கிடப் பாடல் ஏது (மணிமுடி) கயிலையில் தாய் இருக்க கண்முன்னே நீயிருக்க மயிலுடன் உலவிடும் ஆறு வீடு உன் மனம் தனில் தொண்டர்க்கு கோடி வீடு மனந்தனில் தொண்டர்க்கு கோடி வீடு (மணிமுடி) கணபதி …

Thiruchenturin Kadalorathil

திருச்செந்தூரின் கடலோரத்தில் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் (திருச்செந்தூரின்) அசுரரை வென்ற இடம் – அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் – வரும் ஐப்பசித் திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம் (திருச்செந்தூரின்) கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் …

Vela Vadi Vela

வேலவா வடி வேலவா வேலவா வடி வேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா – ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா-ஓடிவா சிந்தையிலே நினைப்பவரை நாடிவா- உன்னை சின்னஞ்சிறு சிவகுமரா ஓடிவா (வேலவா வடி வேலவா) முத்தே ரத்தினமே முருகையா-முருகையா முழுமதி முகத்தவனே கந்தையா – கந்தையா முத்தகனே வினை தீர்க்கும் வேலையா வடி வேலையா உன் கையில் வேலையா அந்த வெள்ளிமலை …

Saravana Poigayil Neeradi

சரவணப் பொய்கையில் நீராடி சரவணப் பொய்கையில் நீராடி- துணை தந்தருள் என்றேன் முருகனிடம் இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் – அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவணப் பொய்கையில்) அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை- அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை- கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை (சரவணப் பொய்கையில்) நல்லவர் என்றும் நல்லவரே -உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே நல்ல இடம் நான் தேடி …

Oraru Mugamum Eraru Karamum

ஓராறு முகமும் ஈராறு கரமும் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் – துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும் – ஐயன் (ஓராறு) ஆராவமுதென அருள்மழை பெய்யும் கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும் (ஓராறு) சுவாமி மலையில் சிவகுருவென்று திரு சீரலைவாயிலில் சூரனை வென்று தேமதுர மொழியாள் தேவானையை மணந்து திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த – அந்த (ஓராறு) மாமனைப்போல் இரு மாதுடன் கூடி மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி மாமயிலேறிட திருத்தணியைத் தேடி …