Tag «murugan songs lyrics in tamil pdf»

குன்றக்குடி பதிகம் விளக்கம் | Kundrakudi Pathigam

குன்றக்குடி பதிகம் 10 பாக்கள் கொண்ட பதிகம் ஆகும். அழகு தமிழில் முருகன் புகழுரைக்கும் மாயூரகிரிப் பாடல்கள் குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam இந்தப் பதிகத்தின் மிக முக்கி சிறப்பு மற்றும் பலன் – குழந்தை வரம் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல், ஏனெனில் இதிலுள்ள வரிகள்1) என்றனுக்கு அறிவுடைய சிறுவர்தந்தருள் புரிகுவாய்2) என்றனுக்குச் சிறுவர் உதவியே அருள் புரிகுவாய்3) தனையர் தந்தருள் புரிகுவாய்4) நன் மைந்தர் தந்தருள் புரிகுவாய் என்று வருகின்றன.குடும்பத்தில் கணவன் …

குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi pathigam

குன்றக்குடிப் பதிகம் | Kundrakudi Pathigam குன்றக்குடி பதிகம் விளக்கம் மற்றும் பலன்கள் | Kundrakudi Pathigam பூரணி பராசக்தி தேவியம் மைதரும்புதல்வனே பொதிகை மலைவாழ்புகலரிய குருமுனிக்கு முத்தமிழ் உரைத்திடும்புலவனே புலவர் கோனே காரணி கரைகண்ட ருக்குவுப தேசமதுகருதுமெய் ஞான குருவே கண்களீ ராறுடைய கர்த்தனே சுத்தனேகரியவண்டார் கடப்பம்தாரணியு மார்பனே தமிழ்கொண்டு நக்கீரர்தன்துயர் தவிர்த்தருள் செய் சக்திவடி வேல்கரத் தணியுமுரு கையனேதணையர்தந் தருள் புரிகுவாய்கோரமிகு சூரசங் காரசிங் காரனேகுறவள்ளி மண வாளனே கொன்றைசூ டியகோல மன்றுளா டுவர்பாலகுன்றை …

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics

சொல்லில் தமிழை வைத்து பாடல் வரிகள் | Sollil Tamizhai vaithu Song Tamil Lyrics சொல்லில் தமிழை வைத்துபொருளில் உன்னை வைத்தால்நல்ல கவிதை வரும் … முருகாநால்வகை இன்பம் வரும் (சொல்லில் … ) செம்மை மனம் வளர்த்துசேவலை அங்குவைத்தால் (2)முன்மை பிறப்பினிலும் … முருகா முக்தியும்கொடுப்பவன் நீ (சொல்லில் … ) கற்பனைச் சோலை வைத்துகலை மயில் ஆட வைத்தால் (2)அற்புதம் கோடி உண்டு … முருகா அழியும் வினை இரண்டு (சொல்லில் … …

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics

அழகான பழனி மலை ஆண்டவா | Azhagana Pazhani Malai Andava | Murugan Song Tamil Lyrics அழகான பழநி மலை ஆண்டவாஉன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா (2) வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே (2)வரவேண்டும் மயில்மீது முருகையனே முருகா….முருகா…முருகா…முருகா வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமே (2)வெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே வெள்ளை திருநீறும் வெற்றி வடிவேலும் உள்ளத்தில் தோன்றுமேவெள்ளி மயிலேறி வேலன் வருவதை நெஞ்சம் காணுமே எனை ஆளும் …

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil

சரவணபவ எனும் பாடல் வரிகள் | Saravanabava Enum Thirumanthiram Thanai Lyrics in Tamil சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்தபோத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து ஓம் சரவணபவ எனும் திருமந்திரம் தனைசதா ஜபி என் நாவே! மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் …

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று பாடல் வரிகள் | Erum Mayil Eri Vilayadum Mugam Ondru Lyrics in Tamil ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாள

Saravanabava Thaththuvam

சரவணபவ தத்துவம் சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை …

Mudhal Vanakkam Muruganukke

முதல் வணக்கம் முருகனுக்கே பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தை …