Tag «pradosha valipadu padalgal»

பிரதோஷ தினத்தில் பாட வேண்டிய, உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்

பிரதோஷ தினத்தில் நாம் ஈசனையும், நந்தி பகவானையும் வழிபட்டு நம் தோஷங்களை போக்கிக் கொள்வோம். இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பதோடு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து பரவசமைடைவோம். ஈஸ்வர தியானம் மந்திரம்: நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம். சிவாய நம ஓம் சிவாய நம:சிவாய நம ஓம் நமசிவாயசிவாய நம ஓம் சிவாய நம: சிவாய நம ஓம் நமசிவாயசிவ சிவ சிவ சிவ …