Tag «top 10 ayyappan songs tamil mp3»

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் | Narpathu Natkal Nonbirunthein unai – Lord Ayyappa Songs

நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தேன் உனை பார்ப்பது பலன் எனப் பணிந்து வந்தேன் (2) நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் நாள்தோறும் நின்னையே நினைந்திருந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் உன் நாமமே துணை என நடந்து வந்தேன் (நாற்பது நாட்கள்) சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா சுவாமியே சரணம் ஐயப்பா நின் சன்னதி இன்பமே மெய்யப்பா காப்பது நின்னடி கமல மலர் நினைக் காண்பது நல்லக் காலமன்றோ …

Sathiya Oli Parapum Sabarimalai – Lord Ayyappa Songs

சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சத்திய ஒளி பரப்பும் சபரிமலை சார்ந்தவர் துயர்துடைக்கும் காந்த மலை (2) அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அற்புதம் பல நிகழ்த்தும் ஐயன் மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை அன்புக்கு இடம் கொடுக்கும் அழகு மலை சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் சரணம் ஐயப்பா சொல்லுங்கள் ஐயப்பன் நாமம் தொலைவில் ஓடுது பாவம் பம்பை நதியில் குளிப்போம் நம் பந்த பாசம் அழிப்போம் பந்தள நாடனை நினைப்போம் …

Bhavani Varaar Inge Swami – Lord Ayyappa Songs

பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சாமி கூட வர்றார் சாமி ஐயப்பா பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா வாவர் சுவாமி கூட வர்றார் சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே) காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பா ஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா காவலர்கள் கூட வர்றார் …

Sri Ayyappan vazhi nadai Saranam – Lord Ayyappa Songs

வழிநடை சரணங்கள் சபரிமலை பக்தர்களுக்காக ஸ்வாமியே ஐயப்போ – ஐயப்போ ஸ்வாமியே பள்ளிகெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்கு பள்ளிக்கெட்டு கன்னிக்கெட்டுச் சபரிமலைக்கு – சபரிமலைக்குக் கன்னிக்கெட்டு நெய்யபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு நெய்யபிஷேகம் கற்பூரதீபம் சுவாமிக்கு – சுவாமிக்கு கற்பூரதீபம் வெல்ல நெய்வேத்தியம் சுவாமிக்கு – சுவாமிக்கு வெல்ல நெய்வேத்தியம் அவிலும் மலரும் சுவாமிக்கு – சுவாமிக்கு அவிலும் மலரும் பாலபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு பாலபிஷேகம் தேனபிஷேகம் சுவாமிக்கு – சுவாமிக்கு தேனபிஷேகம் புஷ்பாபிஷேகம் சுவாமிக்கு …

Kannimare Kannimare Sabari – Lord Ayyappa Songs

கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் பாதம் சாமி பாதம் சேர வேணும் சன்னிதானம் கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவோம் கன்னிமாரே நில்லு வாறேன் நில்லு வாறேன் சேர்ந்து போவொம் கன்னிமாரே கோட்டையாளும் சாமியக் காண நாங்க பேட்ட துள்ளி கூடிப் போகலாங்க ஐயனோட அருள வாங்க தாங்க நாங்க காடுமலை ஏறிப் போவோம் வாங்க ஐயனோட அருள …

Pallikatta Sumanthukittu bhagavan – Lord Ayyappa songs

பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே பள்ளிக்கட்ட சுமந்துக்கிட்டு பகவான் பேரை சொல்லிக்கிட்டு நாற்பது நாள் விரதம் ஏற்று சபரிக்கு வந்தோமே ஐயன் தரிசனம் கண்டோமே (2) சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே (பள்ளிக்கட்ட ) மலையில் …

Kaarthigai Piranthathu – Lord Ayyappa Songs

கார்த்திகை பிறந்தது உனக்காக கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண கார்த்திகை பிறந்தது உனக்காக நான் கட்டேந்தி வருவேன் உனைக் காண (2) மணிகண்டனே உன் மலர்முகம் பார்த்து வருவேன் வாழ்வினில் பலன் சேர்த்து என் இருமுடி பாரம் இறக்கி வைத்து (கார்த்திகை பிறந்தது) சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா பூமரத்து நிழல் பார்த்து ஓய்வாக நான் சாய்ந்தேன் அட்டா அதுவோ …

Ponnana Deivame Ennalum Engalai – Lord Ayyappa Songs

பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைக் காத்திட வேணுமப்பா ஐயப்பா காத்திட வேணுமப்பா. நெற்றியிலே திருநீறும் பக்தியிலே கண்ணீரும் நாங்களும் தருவோமப்பா ஐயப்பா நாங்களும் தருவோமப்பா. ஓயாமல் ஒழியாமல் உன் புகழ் பாடிட வரங்களும் தருவாயப்பா ஐயப்பா வரங்களும் தருவாயப்பா. அனுதினமும் கற்பூரம் ஏற்றியே சரணங்கள் சொல்வோமப்பா ஐயப்பா சரணங்கள் சொல்வோமப்பா. குழந்தை உன் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு கொஞ்சிடத் தோணுதப்பா ஐயப்பா கொஞ்சிடத் தோணுதப்பா. சந்தனப் பொட்டிட்டு …

Vantharulvai ayyane vantharulvai -Lord Ayyappa Songs

வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வந்தருள்வாய் ஐயனே வந்தருள்வாய்! வரமருளும் அப்பனே வந்தருள்வாய்! வற்றா அமுத ஊற்றே வந்தருள்வாய்! வினை தீர்ப்பவனே வந்தருள்வாய்! உலகாளும் காவலனே வந்தருள்வாய்! ஊழ்வினை அழிப்பவனே வந்தருள்வாய்! எருமேலி வாசனே வந்தருள்வாய்! எங்கள் சாஸ்தாவே வந்தருள்வாய்! சதகுரு நாதனே வந்தருள்வாய்! சகல கலை வல்லோனே வந்தருள்வாய்! கலியுக வரதனே வந்தருள்வாய்! கற்பூரப் பிரியனே வந்தருள்வாய்! குகன் சகோதரனே வந்தருள்வாய்! கும்பேஸ்வரன் குமரனே வந்தருள்வாய்! இரக்கம் மிகுந்தவனே வந்தருள்வாய்! இருமுடிப் பிரியனே வந்தருள்வாய்! மணிகண்டப் பொருளே …