Thiruppugazh Song 53 – திருப்புகழ் பாடல் 53
திருப்புகழ் பாடல் 53 – திருச்செந்தூர் தந்தன தானான தானனதந்தன தானான தானனதந்தன தானான தானன …… தனதான கொம்பனை யார்காது மோதிருகண்களி லாமோத சீதளகுங்கும பாடீர பூஷண …… நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர்செங்கழு நீர்மாலை சூடியகொண்டையி லாதார சோபையில் …… மருளாதே உம்பர்கள் ஸ்வாமி நமோநமஎம்பெரு மானே நமோநமஒண்டொடி மோகா நமோநம …… எனநாளும் உன்புக ழேபாடி நானினிஅன்புட னாசார பூசைசெய்துய்ந்திட வீணாள்ப டாதருள் …… புரிவாயே பம்பர மேபோல ஆடியசங்கரி வேதாள நாயகிபங்கய …