Tag «ஐயப்பன் 1008 சரணம் வரிகள்»

Ayyappan Subrabatham

சுப்ரபாதம் சுவாமி பள்ளி எழுந்தருள்வாய் சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சத்யமாம் பான்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரூப சிகாமணியே சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரப சிகாமணியே அத்யான மகற்றும் மெய்ஞானமே (சுப்ரபாதம்)   அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே ஆகாச சங்கருடன் பூபாளம் தேனோடு மலரும் பன்னீரும் நல்கி சுவாமி அடியனின் மனசாம் கடலிலே …