Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள்»

Seeridum Pulithanil Yeriye Valamvarum – K. Veeramani Ayyappan Songs

சீறிடும் புலித‌னில் ஏறியே வலம்வரும் செல்வனே ஐயப்பா உன்னைச் சிந்திக்க‌ மனமுண்டு சேவிக்கக் கரமுண்டு சாமியே ஐயப்பா (சீறிடும் ) சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா காரிருள் வழிதனில் ஜோதியாய் துணைவரும் கடவுளே ஐயப்பா உனைக் காணவே வழியுண்டு பாடவே மொழியுண்டு சுவாமியே ஐயப்பா (சீறிடும் ) வீரத்தின் விளை நிலம் வெற்றியின் அணிகலன் வேந்தனே ஐயப்பா உன்னை வாழ்த்தினால் பொருளுண்டு வணங்கினால் அருளுண்டு வள்ளலே ஐயப்பா ஈரேழு லோகமும் என்னாளும் வழிபடும் இறைவனே ஐயப்பா என் …

K. Veeramani Ayyappan Songa – Nallavarkal Koodum Malai

நல்லவர்கள் கூடும் மலை நன்மைகள் வழங்கும் மலை அல்லல்களை தீர்த்தாளும் ஐயனின் சபரிமலை இருமுடிகள் சேரும் மலை இருவினைகள் தீரும் மலை (நல்லவர்கள் கூடும் மலை) பதினெட்டுப் படிகள் மின்னும் பந்தளத்து மன்னன் மலை மாலை இட்டார் திரளும் மலை ஓங்கினுப்பார் வண‌ங்கும் மலை காலமெல்லாம் உலகனைத்தும் காக்கும் எங்கள் ஐயன்மலை தவமிருக்கும் தெய்வமலை தன் அருளை பொழியும் மலை மகரச்சுடர் ஒளிவடிவில் மணிகண்டன் தோன்றும் மலை

Ayyappa Swamy Mangalam for KJ Yesudas

சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம் தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம் இபமுகவன் முருகனுக்கு இளையனுக்கு மங்களம் இன்பமெல்லாம் தந்தருளும் இறைவனுக்கு மங்களம் புலி மிசையே பவனிவரும் புனிதருக்கு மங்களம்

K J Yesudas Ayyappa Aarathi Mangalam

மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும் மாளிகைப்புரத்து மஞ்ச தேவியவர்க்கும் பந்தளத்தை ஆண்டு வந்த பார்போற்றும் மன்னருக்கும் மணிகண்ட கோபாலகிருஷ்ணனுக்கும் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்.

KJ Yesudas Ayyappan Songs – Kannimalai Sami Saranam Sollum samy

கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி பள்ளிக்கட்டு தலையிலேந்தி கொடிய காடுமலை ஏறி — 2 பதினெட்டாம்படி நடந்து போவது எப்போது மண்டல விளக்குக்கோ மகர விளக்குக்கோ ஐயப்பன் திந்தகதோம் சாமி திந்தகதோம் அதிகாலை குளிச்செழுந்து புலிவாகனனை போற்றி ஒரு நூறு சரணங்கள் நீங்க அழைச்சு குருத்தோலை பந்தலிட்டு இருமுடிகள் நிறச்சுவச்சு திருயாத்திரைக்காக நீங்கள் விரந்து செல்லணும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ‘கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. …

K. Veeramani Ayyappan Songs – Saranam Paduvom Swamy Saranam Paduvom

சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் (சரணம் பாடுவோம்) வான்மழை மேகம் வந்து பூ மழை தூவும்.. ஐயன் தாமரை பாதம் .. அது தருமத்தின் கூடம் (வான்மழை மேகம்) பால் அபிஷேகம் .. கண்டால் பாவங்கள் தீரும் என்றும் நெய் அபிஷேகம் .. கண்டால் நிம்மதி சேரும்.. (பால் அபிஷேகம்) சரணம் பாடுவோம் ஸ்வாமி சரணம் பாடுவோம் சபரி நாதனை.. போற்றி சரணம் பாடுவோம் மாமலை தோறும் ‍எங்கள் …

K. Veeramani Ayyappan Songs – Kulathupulaiyil Unnai Kandal

குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் குடும்பம் தழைக்குமே எங்கள் குடும்பம் தழைக்குமே அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால் அச்சம் விலகுமே எங்கள் அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்) ஆரியங்காவில் பூசைகள் செய்தால் அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே கோரியபடியே யாவும் கிடைக்கும் குலம் செழிக்குமே நம்ம‌ குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்) பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே ஒரு பாடல் பிறக்குமே பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே அழுதை நதியில் களங்கம் தீர‌ குளிக்க‌ வேண்டுமே அன்பர் …

Enna Varam Vendum Kelungal – K. Veeramani Ayyappan Songs

என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள் – சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள் (என்ன‌ வரம்) பொன்னம்பல‌ மேடையில் கூடுங்கள் ஐயன் பொன்னடியைப் பணிந்து பாடுங்கள் நீங்கள் (என்ன‌ வரம்) மண்டல‌ நோன்பிருந்து மணிமாலையும் அணிந்து அனுதினம் தவறாமல் சரணம் சொல்லிவந்து மணிகண்ட‌ பெருமானின் மகிமையை அறிந்து ஒரு கண‌த்தில் நலம் சேர்க்கும் அரிஹரசுதனிடம் (என்ன‌ வரம்) சத்தியச் சுடராக‌ சபரியில் கோவில் கொண்டான் த்ர்மத்தின் நாயகனாய் ஆரியங்காவில் அமர்ந்தான் குளத்துப்புழைதனிலே பாலனாய்க் காட்சி தந்தான் வழிகாக்கும் தெய்வமாம் …

K. Veeramani Ayyappan Songs – Ayyappa Arulai Koduppathu Un Kaiyappa

ஐயப்பா சரணம் ஐயப்பா அருளைக் கொடுப்பது உன் கையப்பா மெய்யப்பா இது மெய்யப்பா இதில் ஐயம் ஏதும் இல்லை ஐயப்பா (ஐயப்பா சரணம்) பயம்தனைப் போக்கிடும் பரிவுடன் வாழும் மன்மதன் மகனே ஐயப்பா தயவுடன் வாரும் சக்தியைத் தாரும் சங்கரன் மகனே ஐயப்பா (ஐயப்பா சரணம்) மண்டல‌ விரதமே கொண்டு உன்னை அண்டிடும் அன்பர்க்கு ஓரளவில்லை அந்தத் தொண்டருக்கும் துணை உனைத் தவிர‌ இந்த‌ அண்டமதில் வேறு யாருமில்லை (ஐயப்பா சரணம்) சபரிமலை சென்று உனைக் கண்டால் …