Tag «கால பைரவர் அஷ்டகம் தமிழில் pdf»

Krishna Ashtakam Lyrics in Tamil | கிருஷ்ணா அஷ்டகம்

ஸ்ரீ கிருஷ்ணனைத் துதிக்க எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்க வேண்டும். 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் …

காலபைரவ அஷ்டகம் | Kaala Bhairava Ashtakam in Tamil

காலபைரவ அஷ்டகம் மனப்பயங்கள் விலக, ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்ல வேண்டிய ஆதிசங்கரர் அருளியது காலபைரவ அஷ்டகம் போகம், முக்தி இவைகளை அளிப்பவரும்,பிரசித்திபெற்ற அழகிய வடிவினரும்,அடியார்களிடம் அன்பு கொண்டவரும்,காத்தல் கடவுளாக இருப்பவரும், எல்லா உலகையும் தன் வடிவில் கொண்டவரும்,நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகியசலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவரே,காசியம்பதியின் தலவரே உங்களுக்கு நமஸ்காரம்.எனக்கு அருள் புரிவாய் ஐயனே!

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி | Shiva Panchakshara Stotram Lyrics in Tamil

ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி தினமும் படிக்க வேண்டிய ஆதிசங்கரர் அருளிய சிவபஞ்சாக்ஷர துதி நாகபதி மலையானே! நயனங்கள் மூன்றானே!ஆகமணி நீற்றானே! அருந்தேவா பேரீசா!ஆகுநித்யா! தூயவனே! ஆர்திசையின் ஆடையனே!நாகமுறை நகாரனே! நமசிவாயனே! போற்றி! மன்மங்கை நீர்ச்சாந்தம் மணங்கமிழ்ப் பூசிட்டோய்!தொல்நந்தி ப்ரமதபதி தூத்தலைவா! மகேசனே!நல்மண மந்தாரமுதல் நறைமலராற் பூசை கொள்வோய்!நல்லுறவே மகாரனே! நமசிவாயனே போற்றி! சிவமூர்த்தி! கவுரிமுக சீர்க்கமல வனமலர்த்தும்நவக்கதிரே! தட்சமகம் நசித்திட்டோய்! நீலகண்டா!துவண்டாடும் விடைக்கொடியைத் தூக்கியவா! தொல்பொருளே!நவநவத்தோய்! சிகாரனே! நமசிவாயனே போற்றி! வசிட்டமுனி கலசமுனி கௌதம மா …