Tag «திருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்»

Thiruppugazh Song 206 – திருப்புகழ் பாடல் 206

திருப்புகழ் பாடல் 206 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …

Thiruppugazh Song 205 – திருப்புகழ் பாடல் 205

திருப்புகழ் பாடல் 205 – சுவாமி மலைராகம் – அடாணா; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2 தனதன தனந்த தான தனதன தனந்த தானதனதன தனந்த தான …… தனதான இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயினிருவினை யிடைந்து போக …… மல்முட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேதமிலையென இரண்டு பேரு …… மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்பணியவிண் மடந்தை பாத …… …

Thiruppugazh Song 203 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 203 – சுவாமி மலைராகம் – நாட்டகுறிஞ்சி ; தாளம் – அங்கதாளம் (8 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2 தானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதனதானான தனதனத் தான தனதன …… தந்ததான ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்மாமாய விருளுமற் றேகி பவமெனவாகாச பரமசிற் சோதி பரையைய …… டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்யோகீச ரெவருமெட் டாத பரதுரியாதீத மகளமெப் போது முதயம …

Thiruppugazh Song 204 – திருப்புகழ் பாடல் 204

திருப்புகழ் பாடல் 204 – சுவாமி மலை தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம் …… தனதான இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்இராமசர மாகும் …… விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்இராதஇடை யாலும் …… இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந்தடாதவிலை கூறும் …… மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்அநாதிமொழி ஞானந் …… தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்குலாவியினி தோதன் …… பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்குடாவியிட வேலங் …… …

Thiruppugazh Song 202 – திருப்புகழ் பாடல் 203

திருப்புகழ் பாடல் 202 – சுவாமி மலை தானதன தந்த தானன தானதன தந்த தானனதானதன தந்த தானன …… தனதான ஆனனமு கந்து தோளோடு தோளிணைக லந்து பாலனஆரமுது கண்டு தேனென …… இத்ழுறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணெனஆனையுர மெங்கு மோதிட …… அபிராம மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்மாயுமனு வின்ப வாசைய …… தறவேயுன் வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதகவாசகம்வ ழங்கி யாள்வது …… …

Thiruppugazh Song 201 – திருப்புகழ் பாடல் 201

திருப்புகழ் பாடல் 201 – சுவாமி மலைராகம் – ஜோன்புரி; தாளம் – அங்கதாளம் (18) தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1தகதிமிதக-3 தனாதன தனாதன தனாதன தனாதனதனாதனன தானந் …… தனதானா அவாமரு வினாவசு தைகாணும டவாரெனுமவார்கனலில் வாழ்வென் …… றுணராதே அராநுக ரவாதையு றுதேரேக திநாடுமறிவாகியுள மால்கொண் டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததிமிராகரனை வாவென் …… றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர்தியானமுறு பாதந் …… …

Thiruppugazh Song 188 – திருப்புகழ் பாடல் 188

திருப்புகழ் பாடல் 188 – பழநிராகம் – பேஹாக்; தாளம் – திஸ்ர த்ருபுடை (7) தானந்தன தானன தானனதானந்தன தானன தானனதானந்தன தானன தானன …… தனதான மூலங்கிள ரோருரு வாய்நடுநாலங்குல மேனடு வேரிடைமூள்பிங்கலை நாடியொ டாடிய …… முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொருசூலம்பெற வோடிய வாயுவைமூலந்திகழ் தூண்வழி யேயள …… விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொடாருஞ்சுட ராடுப ராபரபாதம்பெற ஞானச தாசிவ …… மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுரமாடுங்கழ லோசையி லேபரிவாகும்படி யேயடி யேனையும் …

Thiruppugazh Song 187 – திருப்புகழ் பாடல் 187

திருப்புகழ் பாடல் 187 – பழநி தத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தனதத்தத்தத் தத்தத் தத்தன …… தனதான முத்துக்குச் சிட்டுக் குப்பிமுடித்துச்சுக் கைப்பிற் சுற்றியுமுற்பக்கத் திற்பொற் புற்றிட …… நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணிரத்நச்சுட் டிப்பொற் பட்டிவைமுச்சட்டைச் சித்ரக் கட்டழ …… கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்நச்சுக்கட் கற்புச் சொக்கியர்செப்புக்கொக் கக்கச் சுப்பெறு …… தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பலலச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி …… யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியினிச்சித்தத் திற்பத் தத்தொடுமெச்சிச்சொர்க் …

Thiruppugazh Song 200 – திருப்புகழ் பாடல் 200

திருப்புகழ் பாடல் 200 – பழநிராகம் – வராளி; தாளம் – மிஸ்ர சாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தனதான தந்தன தான தந்தன …… தனதான வேயி சைந்தெழு தோள்கள் தங்கியமாதர் கொங்கையி லேமு யங்கிடவீணி லுஞ்சில பாத கஞ்செய …… அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியுமேயு லைந்தவ மேதி ரிந்துளமேக வன்றறி வேக லங்கிட …… வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின்வாடி …