Thiruppugazh Song 89 – திருப்புகழ் பாடல் 89
திருப்புகழ் பாடல் 89 – திருச்செந்தூர் தாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தனதாந்தாத்தந் தான தந்தன …… தனதான மான்போற்கண் பார்வை பெற்றிடுமூஞ்சாற்பண் பாடு மக்களைவாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு …… முலைமாதர் வாங்காத்திண் டாடு சித்திரநீங்காச்சங் கேத முக்கியவாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு …… மொழியாலே ஏன்காற்பங் காக நற்புறுபூங்காற்கொங் காரு மெத்தையில்ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண …… முதல்நீதா ஈந்தாற்கன் றோர மிப்பெனஆன்பாற்றென் போல செப்பிடும்ஈண்டாச்சம் போக மட்டிக …… ளுறவாமோ கான்பாற்சந் தாடு பொற்கிரிதூம்பாற்பைந் தோளி கட்கடைகாண்பாற்றுஞ் …