திருச்சீரலைவாய் திருமுருகாற்றுப்படை | Thirucheeralaivai Thirumurugatrupadai
நக்கீரதேவநாயனார் அருளிய திருமுருகாற்றுப்படை அனைத்து பாடல்களும் திருச்சீரலைவாய் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்குன்றமர்ந் துறைதலும் உ ரியன் அதா அன்று. வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டு மருங்கிற் கடுநடைக் (80) கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டைவே றுருவிற் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (85) நகைதாழ்பு துயல்வரு உ ம் வகையமை பொலங்குழைசேண்விளங் கியற்கை வான்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இழைப்பத்தாவில் …
DivineInfoGuru.com