Author archives

What is Muthalathi Kolam? How it can be drawn?

CLICK HERE TO KNOW MORE ABOUT NAVARATRI 2021 நவராத்திரி முத்தாலத்தி கோலம் முத்தாலத்தி கோலம் என்பது ஜெவ்வரிசிகளை கொண்டு கோலம் போடுவது . நவராத்திரியின் போது, ஒவ்வொரு நாளுக்கான நவக்கிரக கோலங்களை தட்டில் அல்லது ஏதோ ஒரு base சில் போட்டு அதன் மீது ஜெவ்வரிசிகளை ஒட்டி அலங்கரித்தால் அதுவே முத்தாலத்தி கோலம் ஆகும். ஒரு முழுமையான வெள்ளை நிற அட்டைகளை எடுத்து , அதில் இந்த நவக்கிரக கோலங்களை தனித்தனியாக வரைந்து அதில் …

Diwali Karanangal

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்  தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருசுணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். …

Naragasuran Story

நரகாசுரன் கதை இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான். பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் …

Diwali Peyarkaranam

தீபாவளி பெயர்க் காரணம் தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்