Category «அம்மன் பாடல்கள் | Amman Songs»

Mangala Roobini Navarathri Song

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி …

Navarathri Pooja Songs in Tamil Lyrics

அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை என் அம்பா வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருளும் வெம்பவ நோயற அன்பர் தமக்கருள் கதம்ப வனக் குயிலே கதம்ப வனக் குயிலே சங்கரி ஜகதம்மா மனம் கனிந்துனது கடைக் கண் பார் திருவடியிணை துணை …

Navarathri Golu song lyrics in Tamil

நீ இரங்காயெனில் புகலேது அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்) தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்) பாற்கடலில் உதித்த திருமளியே – ள பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்)

Navarathri Songs in Tamil

நானொரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவியெடுத்து திண்டாடியது போதாதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு) அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுளம் இரங்காதா (தேவி) – உந்தனுக்கு (நானொரு)

Navadurga Songs – Kathyayini

நவதுர்க்கை பாடல் – காத்யாயினி ரிஷி  வர காத்யாயின நந்தினி  ஆயி. கீர்த்தித தர்ந்தொரு   காத்யாயனியாய் முர்த்தி த்ரயங்களும்  லோகமிரேழும் கனி காணரன்  கொதிகுன்ன ருபமல்லோ   தேவி (ரிஷி  வர ..) ஆறாம் அவதார துர்கையல்லோ மாை  தீர்த்தத்தில்   கேளிக்களாடுன்ன காயபுவர்ணண்டே மனம்  கவர்னுரான்   கோபிகா  உற்ருதயங்கள் பஜனம்   செய்தொடு நித்ய சனாதனே  துர்காம்பிகே தட்டு  பக்தி  உற்ருதங்கத்தின்  ஸ்ப்ருதி  நாணமே (ரிஷி  வர ..) காண வராதியே   பய சித்தனாக்குன்ன பவபய ஹாரினி   பகவதியே இஷ்ட …

Navarathri Songs – Fourth Day

நவராத்திரி பாடல்கள் நான்காம் நாள்: அம்பிளகயின் பாடல்களை ளபரவி ராகத்தில் பாட வவண்டும். பாடல்: நீ இரங்காவொயனில் புகவல ந வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: அடானா தாைம்: ஆதி நீ இரங்காவொயனில் புகவல ந அம்பா நிகில ஜகன்னாதன் மார்பில் உளறதி ப (நீ இரங்காவொயனில்) தாயிரங்காவிடில் வசயுயிர் வாழுவமா சகல உலகிற்கும் நீ தாயல்லவவா அம்பா (நீ இரங்காவொயனில்) பாற்கடலில் உதித்த தி பமைிவய – ை பாக்யலக்ஷ்மி என்ளன களடக்கணிவய நாற்கவியும் வொபாைியும் …

Navarathri Songs – Third Day

நவராத்திரி பாடல்கள் மூன்றாம் நாள்: வதவியின் பாடல்களை காம்வபாதி ராகத்தில் பாடுவ ந சிறப்பான ந. பாடல்: நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா வரிகள்: பாபனாசம் சிவன் ராகம்: நவரச கானடா தாைம்: ஆதி நாவொனா ப விளையாட்டு வொபாம்ளமயா ஜகன் நாயகிவய உளமவய உந்தனுக்கு நானிலத்தில் பல பிறவிவொயடுத் ந திண்டாடிய ந வபாதாதா (வதவி) – உந்தனுக்கு (நாவொனா ப) அ பைமுளதப் ப பக அம்மா அம்மா என்று அலறுவளதக் வகட்பதானந்தமா ஒ‌ …

Sivasakthi Andhathi

துன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி நற்றவம் செய்தே நங்கையாய்ப் பிறந்தேன் கற்றவர் பலருள் கருவியாய் இயங்கியே பற்றற்று இருந்து ( சிவ)சக்தியைப் பாடிட நற்றுணையாய் வா நர்த்தன கணபதி மனமெலாம் உந்தன் நினைவிலே இருந்தவென் கனவிலே தோன்றி நீ பாடவே பணித்தாய் இனமிலா இன்பமே அடைந்த என் உள்ளத்தில் நனவிலும் நின்றிடு அருள் சிவ கலையே கலைமகள் அலைமகள் சாமரம் வீசிட மலைமகள் லலிதை நீ நளினமாய் அமர்ந்திட மலையுறை ஈசனும் மலருறை அயனும் அலைகடல் அரங்கனும் …

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs

Ambikayai Kondaduvom – Lord Mariyamman Songs அம்பிகையை கொண்டாடுவோம் அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம் (அம்பிகையை) ஆலய திருநீரை அணிந்திடுவோம்அந்த ஆயிரம் கரத்தாளைக் கொண்டாடுவோம்அம்பிகையை கொண்டாடுவோம் கருமாரிஅம்பிகையை கொண்டாடுவோம்   சந்தனத்தை பூசி வரும் மாங்காட்டு நீலியம்மாகுங்குமத்தை அள்ளித்தந்து குறிசொல்வாள் சூலியம்மாபுன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்அங்கு பூங்கலசம் எடுத்து வந்து பொங்கல் போடுவோம் (அம்பிகையை) தில்லையாடும் காளியம்மா காளியம்மாதில்லையாடும் காளியம்மா எல்லை தாங்கும் தேவியம்மாகரும்பு வில்லைத் தாங்கும் என்னைக் காக்கும் மாரியம்மாஎங்கள் அன்பு மாரியம்மா …