சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil
சமயபுரத்தாளே மாரியம்மா | Samayapurathale Mariamma Song Lyrics in Tamil சமயபுரத்தாளே மாரியம்மா – அம்மாசங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் – அரிசிமாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா – அம்மாதூயவனே என் தாயே மாரியம்மா (சமயபுரத்தாளே மாரியம்மா) பட்டு பீதாம்பரத்தில தாவணியும் – உனக்குபாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம் (சமயபுரத்தாளே மாரியம்மா) எட்டு திசைகளையும் ஆண்டவளே – அம்மாஈஸ்வரியே என் …