பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 5 – தேன்| Paripoorana Panchamirtha Vannam
பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 5 – தேன் கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின். சூலதரனார் ஆட ஓதிமகளாட நனிதொழுபூத கணமாட அரி ஆட அயனோடுதூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்சுரரோடு சுரலோக பதியாட எலியேறு சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓருதொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீரசூலிபதி தானாட …