Category «முருகன் பாடல்கள் | Murugan Songs»

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 5 – தேன்| Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 5 – தேன் கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின். சூலதரனார் ஆட ஓதிமகளாட நனிதொழுபூத கணமாட அரி ஆட அயனோடுதூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்சுரரோடு சுரலோக பதியாட எலியேறு சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓருதொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீரசூலிபதி தானாட …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 4 – சர்க்கரை | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 4 – சர்க்கரை: நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம். அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின். மாதமும் தின வாரமும் திதியோகமும் பல நாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் கழல்பேணும் அன்பர்கள் பால் நலம் தர வற்சலம் அதுசெயும் அருட்குணாசிறந்த விற்பனர் அகக்கணாமற்புய அசுரரை ஒழித்தவாஅனந்த சித்துரு எடுத்தவா மால் அயன் சுரர்கோனும் உம்பர்எலாரும் வந்தனமே …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 3 – நெய் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 3 – நெய்: வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக்கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின். வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் மான் கணார் பெணார் தமாலினான்மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்புஎன மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தேமனமுயிர் உட்கச் சிதைத்துமே நுகர்த்தின துக்கக் குணத்தினோர்வசையுறு துட்டச் சினத்தினோர்மடிசொல …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 2 – தயிர் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 2 – தயிர் முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள். மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது. கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்காசு உமையாள் இளம் மாமகனேகளங்க இந்துவை முனிந்து நன்கு அது கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளிகால் அயிலார் விழிமா மருகா . …

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் | பாகம் 1 – பால் | Paripoorana Panchamirtha Vannam

பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடல் வரிகள் | Panchamirthavannam lyrics in Tamil பாகம் 1 – பால்: சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம். இலங்கு நன்கலை விரிஞ்சனோடுஅனந்தனும் சத மகன்சதாவியன்கொள் தம்பியர்களும் பொனாடுஉறைந்த புங்கவர்களும் கெடாது என்றும் கொன்றை அணிந்தோனார்தந் தண்திண்திரளும் சேயாம்என்றன் சொந்தமினும் தீதேதுஎன்று அங்கங்கு அணி கண்டு ஓயாது ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமேஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடுஎலும்புறும் …

நீயே என் வாழ்வுக்கு கதியானவன் | Murugan Song | Neeye En Vaazhvukku

நீயே என் வாழ்வுக்கு கதியானவன்முருகா நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்… முருகாநிலையாக எனை காக்கும் துணையானவன்நிலையாக எனை காக்கும் துணையானவன் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்தாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமேதாயாகி எனை ஆளும் தமிழ்த் தெய்வமே கண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேகண்ணமுதாயினிக்கும் கனி தெய்வமேநீயே என் வாழ்வுக்கு கதியானவன் காயான உள்ளங்களை கனியாக்குவாய்காயான உள்ளங்களை கனியாக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய்கந்தா என்றால் போதும் பிணிபோக்குவாய் வாயார உனைப்பாட வளம் கூட்டுவாய் …வாயார …

அருவமும் உருவமாகி அநாதியாய் | திருமுருகன் துதி | Thirumurugan Thuthi

திருமுருகன் துதி: அருவமும் உருவமாகி அநாதியாய்ப்பலவா யொன்றாய்ப்பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்மேனியாகக்கருணைகூர் முகங்களாறும்கரங்கள் பன்னிரண்டுங்கொண்டேஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய’ வேல்முருகனின் அழகிய தோற்றம் பற்றி கந்தபுராணம் தெரிவிக்கிறது. இந்திராதி தேவர்களைக்கொடுமைப்படுத்திய சூரபத்மனிடமிருந்து அவர்களைக் காக்க, சிவபெருமானின்நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவரே வேல்முருகன். ஆறு குழந்தைகளாகத் தோன்றியவரை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்துவந்தனர். இதனாலேயே முருகன், `கார்த்திகேயன்’ என்று ஆனார். சூரனை வதைப்பதற்கான காலம் வந்ததும், அன்னை பராசக்தி ஆறு பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஒன்றாக்கி ஒரே உருவாக ஆக்கினார். ஆறு …

பச்சை மயில் வாகனன் முருகன் பக்தி பாடல் | Murugan Bakthi Padal

பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே—- பச்சை கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா—- பச்சை நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா—- பச்சை வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍நீமெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்கள்ளமெல்லாம் கரைந்ததப்பா …

Mudhal Vanakkam Muruganukke

முதல் வணக்கம் முருகனுக்கே பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தை …