பிரதோஷ நந்தி அஷ்டகம் | Pradosha Nandhi Ashtakam Tamil Lyrics
பிரதோஷ நந்தி அஷ்டகம் | Pradosha Nandhi Ashtakam Tamil Lyrics நந்தீஸ்வரர் 108 போற்றி சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள்.
The Enlightening Path to Divine Consciousness
பிரதோஷ நந்தி அஷ்டகம் | Pradosha Nandhi Ashtakam Tamil Lyrics நந்தீஸ்வரர் 108 போற்றி சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியை படியுங்கள்.
பிரதோஷ பாடல்கள் | Pradosha Padalgal in Tamil சிவா காயத்ரி மந்திரம் 1 ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! சிவா காயத்ரி மந்திரம் 2 ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத் பிரதோஷ மந்திரம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவேஅம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ தரித்திரம் நீக்கும் மந்திரம் : ஓம் ருத்ராய ரோகநாஷாயஅகச்சே சஹ் ரம் ஓம் நமஹ மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம் …
வேற்றாகி விண்ணாகி | Vetragi Vinnagi Tamil Lyrics திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல் – வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்: வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றிஆறங்கம் நால்வேத மானாய் போற்றிகாற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி. பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றிபிறவி யறுக்கும் பிரானே போற்றிவைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றிமருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி …
இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics திருச்சிற்றம்பலம்!!! இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னைமனவினும் வழிபடல் மறவேன்அம்மான்புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்தகனலெரி யனல்புல்கு கையவனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்கைம்மல்கு …
மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு…. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்தநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே …
Om Namah shivaya song lyrics by SPB ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய அணல் முக நாதனே… தினம் உன்னை போற்றிடும்… அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய ஹர சிவ யோகமாய் திருமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய சிவாய நமசிவாய …
சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை | Namashivaya Malai Lyrics in Tamil தினமும் சிவனுக்கு உகந்த இந்த நமசிவாய மாலையை சொல்லி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவைஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீசித்தி நீ …
அருணாசலனே ஈசனே பாடல் வரிகள் | Arunachalane Eesane Lyrics in Tamil தணலாய் எழுந்த சுடர் தீபம்அருணாசலத்தின் சிவ யோகம்ஒளியாய் எழுந்த ஓங்காரம்உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சாமசிவாஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கரஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேஅருணாசலனே ஈசனேஅன்பே சிவமான நாதனேகுருவாய் அமர்ந்த சிவனேஒன்றாய் எழுந்த சிவனேமலையாய் மலர்ந்த சிவனேமண்ணால் அமர்ந்த சிவனேஅருணை நிறைந்த சிவனேஅருளை …
என்னப்பன் அல்லவா பாடல் வரிகள் | En appan allava lyrics in tamil என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாஎன்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா