Category «Devotional Songs Lyrics»

Vaazhga Vaazhga Devalogam Vaazhga – Ayyappan Bajanai Songs

வாழ்க வாழ்க தேவலோகம் வாழ்க வாழ்க வாழ்க திருமைக்கோலம் வாழ்க வாழ்க வாழ்க பஞ்சத்ரியம் வாழ்க வாழ்க வாழ்க அஷ்டகானம் வாழ்க (வாழ்க) மூன்று முணம் வாழ்க சன்னிதானம் வாழ்க வித்தையும் வாழ்க வித்தையும் வாழ்க பஞ்ச பூதங்களின் பூதப் பெருமாளாய் வேட்டைக்கு ஒரு மகன் ஐயப்பன் வாழ்க (வாழ்க) ஒண்ணாம் திருப்படி பொன்னளக்கும் நேரம் பாலகணபதி வாழ்க இரண்டாம் திருப்படி இசைகேட்கும் நேரம் வாணி சரஸ்வதி வாழ்க மூணாம் பொன்படி பூப்பந்தலிட்ட முக்கோடிதேவரும் வாழ்க நாலாம் …

Ulaga Thathuva Manthirame – Ayyappan Bajanai Songs

உலகத்தத்துவமந்திரமே உணர்த்தும் நாதாவாழ்வுக்கு வளமாய் வழியும் காட்டிய உன் அர்ச்சனையே தினம் (உலக) சரணமய்யப்பா சுவாமி சரணமய்யப்பா சைவவைஷ்ணவனே சுவாமி சரணமய்யப்பா வேட்டையாடும் நாதனெங்கள் மனதில் எங்குமுள்ள மோகம் கோபம் மிருகம் யாவும் விரைந்தோட்டுங்கள் மண்டல விரதம் காத்து உந்தன் சன்னிதானம் குருசாமியோரும் இன்று வந்து நின்றோம் (சரணமாய்) பம்பா நதிக்கு வந்து மணிகண்டன் மந்திரங்கள் சொல்லி பம்பையில் ஞானத்தை உணர்ந்தோமே என்றும் உந்தன் சங்கீதம் பம்பைபோல நெஞ்சில் பொங்க பம்பையில் விளக்குவைத்து இருள் அகன்றோம் (சரணமய்) …

Kaasi Nathanai Vananginen Illai – Ayyappan Songs

காசிநாதனை வணங்கினேனில்லை கைலாசம் தான் போகினேன் நானில்லை விஷ்ணு மகேஷ்வர புத்ர தரிசனத்தால் விஷ்ணு மகேஷ்வரன் பாதம் அடைந்தேன் (காசி) குளத்துப்புழையில் குமாரரூபத்தோடும் ஆரியங்காவில் நவயோவனத்தோடும் அச்சங்கோவிலில் இல்லறத்தானாகவும் ஆரண்ய கேத்ரங்களில் உன்னைக் கண்டேன் என்றாலும் நித்திய பிரம்மச் சாரியாய் உன்னைக் காண சபரிமலை வந்தேன் உன்னைக் காண சபரிமலை வந்தேன் (காசி) வனாந்தரங்களில் பஞ்சபூதத்தையும் பம்பாதீரத்தில் மூலகணபதியையும் பொன்னம்பல மேட்டில் அதிர்ஷ்ய சாஸ்தாவையும் வாழ்த்தி வணங்கி கைகூப்பி நின்றேன் என்றாலும் கருணைக்கடலாம் உன்னைக் காணவே சன்னிதி …

Thiruvembavai Song Lyrics in English with Meaning

Thiruvembavai Song Lyrics in English ADHIYUM ANDHAMUM ILLA ARUMPERUNY CHODHIYAI YAMPADAK KETTEYUM VALTHADANKAN MADHE VALARUDHIYO VANCHEVIYO NINCHEVITHAN MADHEVAN VARKAZALKAL VAZTHTHIYA VAZTHTHOLIPOY VIDHIVAYK KETTALUME VIMMIVIMMI MEYMMARANDHU PODHAR AMALIYINMEL NINRUM PURANDINNAN EDHENUM AGAL KIDANDHAL EN NEENNE IDHE ENTHOZI PARICHELOR EMPAVAY Meaning: We are singing of the rare great Flame That has no beginning and no end. In …

Thiruvembavai Song 20 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். பொருள்: சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை …

Thiruvembavai Song 19 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 19 உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள் எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். பொருள்: “உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் …

Thiruvembavai Song 18 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 18 அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல் கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத் தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய். பொருள்: சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி …

Thiruvembavai Song 17 in Tamil with Meaning

திருவெம்பாவை பாடல் 17 செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந் பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய். பொருள்: தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி …