Karunaiyodu Anaikindra Kaiyethu – Ayyappan Song
கருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும் காட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை) பம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை பாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை) பந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால் பக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்) சம்சாரக் கடலினிலே தோணியேது சம்சாரக் கடலினிலே தோணியேது பாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( …