Category «Devotional Songs Lyrics»

Aana Puli Aadi Varum Kattula – ஆன புலி ஆடி வரும் காட்டுல – Ayyappan Song

ஆன புலி ஆடி வரும் காட்டுலஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாவிளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பாகன்னிமார் எங்க முகம் பாரப்பாஎங்க விரதத்துல வந்து விளையாடப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசரணம் சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பாசாமி சரணம் சாமி சரணம் சரணம் ஐயப்பா (ஆன புலி ) ஆன புலி ஆடி வரும் காட்டிலஒரு அந்தரான பொன்னம்பல …

Navarathri Day 7 Pooja, Mantra, Songs, Kolam & Benefits

நவராத்திரி ஏழாம் நாள் : வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்). பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும். திதி : சப்தமி. கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும். பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை. நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் …

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்…! purattasi masam sirappugal

புரட்டாசி இது தமிழ் மாதங்களில் ஒன்று. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் புனித மாதமாக இருப்பதால் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் வைணவ கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும், மக்கள் பலரும் விரதம் பூஜை என இருப்பார்கள். அறிவுக்காரனாகிய புதனின் ராசியில் சூரியன் இருப்பது இந்த மாதத்தில்தான். இந்த மாத்தில்தான் சனிக்கிழமைகிளல் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். நவராத்திரி பூஜை நடப்பதும் இந்த மாதத்தில்தான். புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த …

Sai baba Kakad Aarti Lyrics in Tamil-சாய்பாபா காகட் ஆர்த்தி பாடல் வரிகள்

சாய்பாபாவுக்கு காலையில் காட்டப்படும் ஆர்த்தி தான் காகட ஆர்த்தி…. இந்த காக்கட் ஆர்த்தி பாடல் வரிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது… ஶ்ரீ ஸச்சிதானம்த ஸமர்த ஸத்குரு ஸாயினாத மஹராஜ் கீ ஜை. ஜோடூ னியாகரசரணி டேவிலாமாதாபரிஸாவீ வினம்தீ மாஜீ பம்டரீனாதாஅஸோனஸோ பாவா‌ஆலோ – தூஜியாடாயாக்ருபாத்ருஷ்டிபாஹே மஜகடே – ஸத்குரூராயாஅகம்டித அஸாவே‌இஸே – வாடதேபாயீதுகாஹ்மணே தேவாமாஜீ வேடீவாகுடீனாமே பவபாஶ் ஹாதி – ஆபுல்யாதோடீ 2.உடாபாம்டுரம்கா அதா ப்ரபாத ஸமயோ பாதலா |வைஷ்ணவாம்சா மேளா கருட-பாரீ தாடலா ||கரூடாபாரா பாஸுனீ மஹா …

விநாயகர் அகவல்: Vinagar Agaval Lyrics

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது. இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ …

Lord Shiva – shivashtskam

சிவாஷ்டகம் பாடல் வரிகளை தினமும் பாடி நாம் சிவ பெருமானின் அருளைப் பெற்றிடுங்கள். பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு உரிய இந்த சிவ மந்திரத்தை பாடி நல்லருள் பெற்றிடுங்கள். சிவாஷ்டகம் பாடல் வரிகள்ப்ரபும் ப்ராணனாதம் விபும் விஷ்வனாதம் ஜகன்னாத னாதம் ஸதானம்த பாஜாம்பவத்பவ்ய பூதேஷ்வரம் பூதனாதம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (1) களே ரும்டமாலம் தனௌ ஸர்பஜாலம் மஹாகால காலம் கணேஷாதி பாலம்ஜடாஜூட கம்கோத்தரம்கை ர்விஷாலம், ஷிவம் ஷம்கரம் ஷம்பு மீஷானமீடே (2) முதாமாகரம் மம்டனம் மம்டயம்தம் …

Lord Shiva Songs – OmNamo Namashivaya

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …