- தன்னை
தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்
ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே
பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே
என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1.
DivineInfoGuru.com
The Enlightening Path to Divine Consciousness
தன்னை அறியத் தனதருளால் தானுணர்த்தும்
ம்ன்னைப் பொருளெனவே வாழாமற் பாழ்நெஞ்சே
பொன்னைப் புவியைமடப் பூவையரை மெய்யெனவே
என்னைக் கவர்ந்திழுத்திட் டென்னபலன் கண்டாயே. 1.