Thiruppugazh Song 157 – திருப்புகழ் பாடல் 157
திருப்புகழ் பாடல் 157 – பழநி தனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததனதனதனன தனனதன தத்தத் தனத்ததன …… தனதான சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையுமொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடிசிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி …… யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடுசுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை …… யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடிஉடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது …… மொருநாளே வருதுரக மயில்மணிகள் …
DivineInfoGuru.com