Thiruppugazh Song 121 – திருப்புகழ் பாடல் 121
திருப்புகழ் பாடல் 121 – பழநி தனத்தான தனதனன தனத்தான தனதனனதனத்தான தனதனன …… தனதான உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்ஒருக்காலு நெகிழ்வதிலை …… யெனவேசூள் உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியமதுடைத்தாய்பின் வருகுமவ …… ரெதிரேபோய்ப் பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபலபடப்பேசி யுறுபொருள்கொள் …… விலைமாதர் படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவுபதத்தாள மயிலின்மிசை …… வரவேணும் தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்தரத்தாடல் புரியுமரி …… மருகோனே தமிழக்காழி மருதவன் மறைக்காடு திருமருகல்தநுக்கோடி வருகுழகர் …… தருவாழ்வே செயிற்சேல்வி …
DivineInfoGuru.com