108 Ayyappan Saranam in tamil

108 ஐயப்ப சரண கோஷம் சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா வனதேவத மாறே சரணம் ஐயப்பா துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா அச்சன் …

இறைவியின் இனிய நாமங்கள் (பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் )Iraiviyin Iniya Naamangal (Tamil baby girl Names )

Some of the Thamizh names of Goddess Shakthi are listed here. அங்கயற்கண்ணி ankayaRkaNNi அஞ்சன நாயகி anchananAyaki அபிநயா Abinaya அபிராமி Abirami அம்பாயிரவள்ளி ambAyiravalli அருந்தவ நாயகி arunthava nAyaki அருமருந்தம்மை arumarundhammai அருள் நாயகி aruL nAyaki அல்லியங்கோதை alliyankOdhai அழகம்மை azagammai அழகார்ந்த நாயகி azakaarndha naayaki அழகிய நாயகி azagiyanAyaki அழகு சடைமுடியாள் azagu chaDai muDiyAL அழகு நாயகி azagunAyaki அறம் வளர் செல்வி  aRamvaLarchelvi …

Sashti viratham கந்த சஷ்டி விரதம் பற்றி ஓர் பார்வை:

கந்த சஷ்டி விரத மகிமைகள்,கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை,கந்தசஷ்டி விரதத்தின் பலன்,வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் …

Shri Vishnu Mantras- ஸ்ரீ விஷ்ணு மந்திரங்கள்

Lord Vishnu is one of the most significant Gods in Hinduism. Lord Vishnu is the preserver and the protector of the universe. Devotees chant Vishnu Mantra to seek His blessings. Some of Lord Vishnu Mantras are very popular as these Mantras are considered highly effective. Vishnu Moola Mantra- விஷ்ணு மூல மந்திரம் ஓம் நமோ: நாராயணயா. Om …

சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் ! – Sivaperuman avatharangal

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று …

குழந்தை பாக்கியம் பெற சொல்ல வேண்டிய குரு பகவான் ஸ்லோகம்

பலரும் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என பல கோயில் கோயிலாக ஏறி இறங்குவதுண்டு. குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்ற குறளுக்கேற்ப, குழந்தை இல்லாதவர்கள் படும் பாடு சொல்ல முடியாத துன்பத்தை தருவதாகும். புத்திர பாக்கியத்தை பெற சொல்ல வேண்டிய குரு மந்திரத்தை இங்கு பார்ப்போம்…குரு பகவான் நிறைவான செல்வங்கள், செய்தொழிலில் முன்னேற்றத்தைத் தருபவர் மட்டுமல்லாமல், குழந்தை பாக்கிய எனும் மகத்தான பலனை தரக் கூடியவர். குழந்தை பாக்கியம் பெற குரு …

சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்

அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான். சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற …

கோவில் மற்றும் பூஜைகளில் தேங்காய் உடைப்பது ஏன்?-Thengai Udaipathu Yean

தேங்காய் உடைப்பதின் தத்துவம் “புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” என்பது திருமூலர் வாக்கு. புண்ணியம் என்பது இங்கே பூஜையை குறிக்கிறது. இறைவனை வழிபடப் பூவும், நீரும் போதும். ஆனால் இந்துசமயத்தில் பூஜையின் போது தேங்காய் இடம் பெற பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்: சிவ அம்சம் நிறைந்த தேங்காய்🛕 நம்முடைய வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுகிறோம். விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைக்கிறோம். எதனால் இந்த வழிபாடு …

சித்திரை மாத விரதங்கள்-Chithirai Matha Viratham

பொதுவாக சித்திரை திங்களில் ஸ்படிக லிங்கத்தில் ஈசனை ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்து அலங்கரித்து பொற்றாமரையில் வைத்து, நருமண மலர்களால் அர்ச்சித்து தூப, தீப மலர்கள் கொண்டு உபசாரங்கள் செய்து இறைவனின் நாமத்தை உளமுருக ஜெபித்து ஆராதனை செய்து வழிபடவேண்டும். இவ்விரதத்தை கடைபிடித்தால் 1000 அசுவமேதயாகம் செய்த பலன். சித்திரைமாத அஷ்டமி சூதாணி-தானும்-வணங்கினால் 10000 அசுவமேதக யாகபலன். சித்திரை முதல் நாள்🛕 தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான …