Mahabharatham story in Tamil 65 – மகாபாரதம் கதை பகுதி 65

மகாபாரதம் – பகுதி 65 துரியோதனனின் வார்த்தையால் மகிழ்ச்சியடைந்த கர்ணன், அன்பு நண்பனே! நான் இருக்கும்போது உன்னை அர்ஜுனன் எதிர்த்துவிட முடியுமா? இந்த கண்ணன் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தாலும்கூட எனது வில்லாற்றலின் முன் அவனால் எதுவும் செய்யமுடியாது. நீ கவலைப்படாதே. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களே என்னோடு போரிட வந்தாலும் அவர்களை என்னுடைய ஒரே பாணத்தால் அழித்துவிடுவேன். அது மட்டுமின்றி எனது நாகாஸ்திரத்தின் முன்னால் யாராலும் தப்ப முடியாது. அதற்கு அர்ஜுனனும் விதிவிலக்கல்ல, என மிகுந்த ஆணவத்துடன் சொன்னான். …

Mahabharatham story in Tamil 66 – மகாபாரதம் கதை பகுதி 66

மகாபாரதம் – பகுதி 66 அவ்வாறு ஏக்கப்பார்வை பார்த்த குந்தியிடம், அத்தை! உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். முன்னொரு காலத்தில், நீ துர்வாச முனிவரிடம் சகல தேவர்களையும் அழைக்கும் வரம் ஒன்றைப் பெற்றது நினைவிருக்கிறதா? என்றார் கிருஷ்ணர். குந்திதேவி அதிர்ந்தாள். இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது? அவ்வாறு சிந்தித்த அடுத்தகணமே, அந்த அதிர்ச்சி நியாயமற்றது என்பதையும், லோக நாயகனான இந்த திருமாலுக்கு எது தான் தெரியாது என்பதையும் தெரிந்து கொண்டு, கண்ணா! இப்போது …

Lord Shiva’s Powerful Mantras – சக்திவாய்ந்த சிவ மந்திரம்

பரம்பொருளான சிவ பெருமானை நினைத்தாலே அருள் தரும் கருணைக் கடலான சிவனை அவருடைய சக்தி வாய்ந்த மந்திரங்கள் கொண்டு மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரங்களை இப்போது பார்க்கலாம். பஞ்சாட்சர சிவ மந்திரம்: ஓம் நமசிவாய இந்த மந்திரத்தை தினமும் மனதில் உரு போட பரம்பொருளான சிவன் உடனிருந்து அருள் புரிவான். ஓம் நமசிவாய என்பதின் பொருள் நான் பரம்பொருளான சிவபெருமானை வழிபடுகிறேன் என்பதாகும். இம்மந்திரத்தை தினமும் 108 முறை …