Lord Shiva Songs – OmNamo Namashivaya

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …

100 Names of Lord Muruga in Tamil PD

அமரரேசன் சக்திபாலன் தேவசேனாபதி அமுதன் சங்கர்குமார் நிமலன் அழகப்பன் சண்முகம் படையப்பன் அழகன் சண்முகலிங்கம் பரமகுரு அன்பழகன் சத்குணசீலன் பரம்பரன் ஆறுமுகம் சந்திரகாந்தன் பவன் இந்திரமருகன் சந்திரமுகன் பவன்கந்தன் உதயகுமாரன் சரவணபவன் பழனிச்சாமி உத்தமசீலன் சரவணன் பழனிநாதன் உமையாலன் சித்தன் பாலசுப்ரமணியம் கதிர் வேலன் சிவகார்த்திக் பாலமுருகன் கதிர்காமன் சிவகுமார் பிரபாகரன் கந்தசாமி சுகிர்தன் பூபாலன் கந்தவேல் சுசிகரன் பேரழகன் கந்தன் சுதாகரன் மயில்வீரா கந்திர்வேல் சுப்பய்யா மயூரவாஹனன் கருணாகரன் சுப்ரமண்யன் மருதமலை கருணாலயன் சுவாமிநாதன் மனோதீதன் …

27 நட்சத்திர மரங்கள்

நட்சத்திரம்  நட்சத்திர மரம் அஸ்வினி எட்டி மரம் பரணி நெல்லி மரம் கிருத்திகை அத்தி மரம் ரோகிணி நாவல் மரம் மிருகசீரிஷம் கருங்காலி மரம் திருவாதிரை செங்கருங்காலி / செங்காலி மரம் புனர்பூசம் மூங்கில் மரம் பூசம் அரச மரம் ஆயில்யம் புன்னை மரம் மகம் ஆலமரம் பூரம் புரசு மரம்(புரசை) / பலா உத்திரம் அலரி எனும் அரளி. அஸ்தம் வேல மரம் சித்திரை வில்வ மரம். சுவாதி மருத மரம் விசாகம் விளாமரம் அனுஷம் …

27 நட்சத்திர பறவை

நட்சத்திரம்  நட்சத்திர பறவை  அஸ்வினி ராஜாளி பரணி காகம் கிருத்திகை மயில் ரோகிணி ஆந்தை மிருகசீரிஷம் கோழி திருவாதிரை அன்றில் புனர்பூசம் அன்னம் பூசம் நீர்காகம் ஆயில்யம் கிச்சிலி மகம் ஆண்கழுகு பூரம் பெண்கழுகு உத்திரம் கிளுவை அஸ்தம் பருந்து சித்திரை மரங்கொத்தி சுவாதி தேனீ விசாகம் செங்குருவி அனுஷம் வானம்பாடி கேட்டை சக்கரவாகம் மூலம் செம்பருந்து பூராடம் கௌதாரி உத்திராடம் வலியான் திருவோணம் நாரை அவிட்டம் பொன்வண்டு சதயம் அண்டங்காக்கை பூரட்டாதி உள்ளான் உத்திரட்டாதி கோட்டான் …

Melmalayanur Angalamman 108 Potri

ஓம் அங்காள அம்மையே போற்றிஓம் அருளின் உருவே போற்றிஓம் அம்பிகை தாயே போற்றிஓம் அன்பின் வடிவே போற்றிஓம் அனாத ரட்சகியே போற்றிஓம் அருட்பெருந்ஜோதியே போற்றிஓம் அன்னப்பூரணியே போற்றிஓம் அமுதச் சுவையே போற்றிஓம் அருவுரு ஆனவளே போற்றிஓம் ஆதி சக்தியே போற்றிஓம் ஆதிப்பரம் பொருளே போற்றிஓம் ஆதிபராசக்தியே போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆன்ம சொரூபினியே போற்றிஓம் ஆங்காரி அங்காளியே போற்றிஓம் ஆறுமுகன் அன்னையே போற்றிஓம் ஆதியின் முதலே போற்றிஓம் ஆக்குத் சக்தியே போற்றிஓம் இன்னல் களைவாளே போற்றிஓம் …

Angalamman Slogam – அங்காளம்மன் ஸ்லோகம்

அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளேஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளேபரசித் சொரூபமாக பரவியே நின்றவளேஅருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், உங்கள் பூஜையறையில் உள்ள அம்மன் படத்தின் முன்பாகவோ அல்லது அருகில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்றோ அம்மன் முன்பாக ஒரு நெய்தீபம் ஏற்றி, உங்கள் பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை சொல்ல வேண்டும். இப்படி சில …

28 Names of Chandra

The one who reads 28 names of Chandra on Monday would get all that he desires, And the all the planets along with chandra would favour him. In the first stanza it is said that after hearing these 28 names of God Chandra all the sorrow from the life is removed. In the last stanza …

Mahabharatham story in Tamil 64 – மகாபாரதம் கதை பகுதி 64

Mahabharatham story in Tamil – மகாபாரதம் பகுதி 64 கிருஷ்ணா ! நான் ஏன் உன்னிடம் பேச வேண்டும் ? என் ஊருக்குள் வந்தால், முதலில் என் வீட்டுக்கல்லவா வந்திருக்க வேண்டும் ? நீ விதுரனின் மாளிகைக்கு சென்று விட்டாயே. அதனால் தான் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன். என்றான் துரியோதனன். துரியோதனா ! எனக்கு உன் வீடு, என் வீடு, பிறர் வீடு என்ற பேதமில்லை. எனக்கு எல்லாருமே வேண்டியவர்கள் தான். நான் வரும் வழியில் …