Thiruppavai Song 3 with Meaning

திருப்பாவை பாடல் – 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் …

Thiruppavai Song 2 with Meaning

திருப்பாவை பாடல் – 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை …

Subramanya Ashtakam Benefits

Subramanya Ashtakam is one of the powerful Mantra of Lord Muruga. Subramanya Ashtakam helps one to get relieved from their Kuja Dosha / Chevvai Dosham. Those who have Kuja Dosha or Sevvai Dosham can chant subrahmanya ashtakam to reduce their problems related to Marriage and Marriage Life. It helps to remove health problems of you …

Subramanya Ashtakam Lyrics in Tamil

ஸ்ரீ சுப்பிரமணிய அஷ்டகம் Click Here to Read Subramanya Ashtakam Benefits ஹே சுவாமிநாத கருணாகர தீன பந்தோ ஸ்ரீ பார்வதீஷ முக பங்கஜ பத்ம பந்தோ ஸ்ரீ ஷாதி தேவகண பூஜித பாதபத்ம வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம். தேவாதி தேவசுத தேவகணாதி நாத தேவேந்திர வந்தய ம்ருதுபங்கஜ மஞ்சுபாத தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்த்தே வல்லி ஈசனாத மம தேஹி கராவலம்பம். நிதயான்னதான நிரதாகில ரோகஹாரின் பாஹிய பிரதான பரிபூரித …

Lord Ayyappan Story in Tamil – ஐயப்பன் கதை

ஐயப்பனின் வரலாறு மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். …

Aiyappan Saranangal – ஐயப்பன் சரணங்கள்

ஐயப்பன் சரணங்கள் Click Here to Download Ayyappan 108 Saranagal in Tamil PDF ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் …

Which Oil is best for lighting Lamp?

The light symbolizes knowledge, illuminating and “en-lighten-ing” us. The light emanating from the ghee lamp removes darkness, ignorance and evil. The light or knowledge shows us the way out of our problems, fears, tensions, and unhappiness. The light of a ghee lamp is believed to bring in prosperity, as knowledge or wisdom is the greatest …

Can We use Coconut Oil for Deepam?

Can we use Coconut Oil for Lighting Lamp? Yes, we can use Coconut Oil for lighting lamp during pooja. Coconut Oil Deepam Benefits Lighting a lamp with coconut oil attracts the blessings of Lord Ganesha. It helps people to get the blessings of our family deities too & Increases domestic happiness.

Spiritual Calendar for a Week 21-11-17 to 27-11-17

21-ந்தேதி (செவ்வாய்) : ரம்பா திருதியை. கீழ்நோக்கு நாள். 22-ந்தேதி (புதன்) : சதுர்த்தி விரதம். திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் ரத உற்சவம். திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை. கீழ்நோக்கு நாள். 23-ந்தேதி (வியாழன்) : முகூர்த்த நாள். திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம். திருவண்ணாமலை அருணா சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் சுவாமி வீதி உலா, …