Pathinettam Padikale Saranam – Ayyappan Songs

பதினெட்டாம் படிகளே சரணம் 1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா 3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா …

Poiyindri Meiyodu – Ayyappan Songs

பொய்யின்றி மெய்யோடு பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்.- சபரியில் ஐயனை நீ காணலாம். (பொய்யின்றி மெய்யோடு) ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் – ஐயப்பன் உன்னை புகழோடு வாழவைப்பான்- ஐயப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காணத்தேவை – பண்பாடு ஐயப்பா சுவாமி ஐயப்பா ஐயப்பா சரணம் ஐயப்பா. பூஜைகள் …

Sonnal Inikkudhu – Ayyappan Songs

சொன்னால் இனிக்குது சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது கண்ணாய் மனியாய் உன் உடல் ஜொலிக்குது ஹரிஹர புத்திரன் அவதாரமே, அதிகாலை கேட்கின்ற பூபாளமே அணுவுக்குள் அணுவான ஆதாரமே நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே (சொன்னால்) வேதத்தின் விதையாக விழுந்தவனே, வீரத்தின் கனையாக பிறந்தவனே பேதத்தை போராடி அழித்தவனே ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே (சொன்னால்) வில்லுடன் அம்புடன் வேங்கை புலியுடன் போர்க்களம் புகுந்தவனே சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை கிள்ளி எறிந்தவனே அள்ளி எடுத்து அருள் …

Sabarimalaiyil – Ayyappan Song

சபரிமலையில்…. சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம் கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும் கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி) பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும் ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி) வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் – …

Thedukindra Kankaluku – Ayyappan Songs

தேடுகின்ற கண்களுக்கு… தேடுகின்ற கண்களுக்கு ஓடி வரும் சுவாமி திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி வாடுகின்ற ஏழைகளின் வறுமை   வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு)   கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே… எங்கள் காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…எங்கள் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடி வந்தாயே ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி (தேடு) …

Ayyappa Ayyappa Song

ஐயப்பா ஐயப்பா… ஐயப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா என்றாலே அல்லல் எல்லாம் அகழும் அதுவே மெய்யப்பா மெய்யப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா அன்னை நோயை தீர்ப்பதற்கு ஐயன் புலிபால் கொண்டு வந்தான் அரக்கர் குலத்தை அழிப்பதற்கு அழகுதேவன் அவதரித்தான் (ஐயப்பா) யோக நிலையில் சபரி என்னும் உச்சி மலையில் வீற்றிருப்பான் பாவம் போக்கும் பதினெட்டு படிகள் காண நமை அழைப்பான் (ஐயப்பா) மகர ஜோதி …