Kanda Sashti Kavasam Lyrics in English
Shri Kanda Sashti Kavasam ( Kavacham ) Kural Venpa Thuthiporikku Val Vinai Pom, Tunbam Pom, Nenjil Pathiporkku Selvam Palithu Kadithonggum Nishtayum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavasam Thanai Kaappu Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri. Kavacham / Kavasam Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini …
Kandha Sashti Kavasam Lyrics in Tamil – Download PDF
Kandha Sashti Kavasam Lyrics in Tamil – Download PDF Kandha Sashti Kavasam Lyrics in Tamil – Download PDF
Skanda Sashti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் …
Can we keep Shivling in Tulsi Plant?
I am receiving many queries on keeping Shivling in Tulsi Plant. Is there will be any dosham if we do so? Not all… We can keep Shiva Lingam in Tulsi Plan and can do regular pooja for both Tulsi and Shiva Lingam together. Thulsi is knows as one of the Pancha Vilvas (பஞ்ச வில்வங்கள்). So …
Saraswathi Namasthupyam – சரஸ்வதி நமஸ்துப்யம்
சரஸ்வதி ஸ்லோகம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா பொருள் சரஸ்வதி – தேவி சரஸ்வதி! நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள். வரதே – வரம் தருபவளே! காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே! வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை கரிஷ்யாமி – செய்கிறேன் சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!
Purattasi Viratham
புரட்டாசி மாத சனி விரதம்! புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது.தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி …
Navarathri Pooja Flowers
நவராத்திரி ஒன்பது நாட்களும் கடவுளர்க்கு அணிவிக்க வேண்டிய மலர் மாலைகள். முதல் நாள் – மல்லிகை இரண்டாம் நாள் – முல்லை மூன்றாம் நாள் – சம்பங்கி நான்காம் நாள் – ஜாதிப் பூ ஐந்தாம் நாள் – பாரிஜாதம் ஆறாம் நாள் – செம்பருத்தி ஏழாம் நாள் – தாழம்பூ எட்டாம் நாள் – ரோஜா ஒன்பதாம் நாள் – தாமரை
Do’s and Don’ts in Hindu Temple
கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் …
DivineInfoGuru.com